|
|
மரமாக நினைத்தால் கனி தருவேன் | |
மழையாக நினைத்தால் நீர் தருவேன் | |
நிலவாக நினைத்தால் நல்லுறக்கம் தருவேன் அதை விடுத்து வெட்டி வீழ்த்தினால் புயலாவேன் கட்டிப் போட்டால் வெள்ளமாவேன் கிட்ட வந்தால் சுட்டெரித்துவிடுவேன் கொஞ்சம் தள்ளியே நில் தலைவணங்குகிறேன் இப்படிக்கு இயற்கை |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...