காலடியில் விழுந்த பூக்கள் ...!

 Image

கர்வத்துடன்
கடவுளின் காலடியில்
விழுந்த பூக்கள்
பக்தனின் கருணைப் பட்டு
பிரசாதமாய் எழுந்து நிற்கிறது
மோட்சம் கேட்டு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145