பல பல கனவுகளோடு உன்னையே சுற்றி வருகிறேன் சில பல வலிகளோடு என்னை திருப்பி அனுப்புகிறாய் என்ன செய்வது கரை தொட்டு செல்லும் அலையை போல நுரை கொட்ட உள்வாங்கி திரும்புகிறது ஆசையலை ...! |
பல பல கனவுகளோடு உன்னையே சுற்றி வருகிறேன் சில பல வலிகளோடு என்னை திருப்பி அனுப்புகிறாய் என்ன செய்வது கரை தொட்டு செல்லும் அலையை போல நுரை கொட்ட உள்வாங்கி திரும்புகிறது ஆசையலை ...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...