இருவரின் சண்டைக்குப் பின் இதழ் முத்தம் கேட்டு நொச்சரிப்பாள் என் அன்பின் ஆழத்தைப் பதம் பார்க்கவே நான் தரத் தொடங்கியதும் என் முத்தத்தின் சத்தத்தையும் நேரத்தின் மொத்தத்தையும் கணக்கிட்டுப் பார்த்து உள் வாங்கிக்கொள்ளும் காரண காரி ...! |
இருவரின் சண்டைக்குப் பின் இதழ் முத்தம் கேட்டு நொச்சரிப்பாள் என் அன்பின் ஆழத்தைப் பதம் பார்க்கவே நான் தரத் தொடங்கியதும் என் முத்தத்தின் சத்தத்தையும் நேரத்தின் மொத்தத்தையும் கணக்கிட்டுப் பார்த்து உள் வாங்கிக்கொள்ளும் காரண காரி ...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...