அன்பே தருவாயா ??

 ஹிஷாலி

சதா காலமும்
உன்னை நினைப்பதை விட
சர்வ காலமும்
உன்னையே சரணடைவது தான்
என் சாகா வரமாக
இருக்க வேண்டும்
அன்பே தருவாயா ??

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145