என் கண்கள் ..!

 ஹிஷாலி

வெற்று காகிதத்தில்
கூட கையெழுத்திட்டது
இல்லை நான் ...

வெற்று
வேட்டு
உன்னை கை
பிடிக்கக்
கையெப்பம் இட்டேன் எப்படி ...

துட்டு இல்லாத
வெற்று காகிதத்தில் தான்
 கட்டுக்கடங்காத காதல்
கரை
புரண்டோடும் என உன்
கரம்
பற்றத் துடிக்கிறது என் கண்கள் ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145