புதையலாகத் தோன்றும் ...!

 Hishalee

பழிச் சொல்லும்
இடத்திலிருந்தால்
அவர் வாழ்க்கை
குழிதோண்டிப் புதைக்கப்படும்

அதுவே
சற்று விலகி
இருந்து பார்
அப்பழிக்கு ஈடாக
 அங்கே வேறு
ஒருவர் முளைக்கும் போது
அவ்விடத்தில்
உன் பழி
புதையலாகத் தோன்றும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145