| நீ ஒரு முறை |
| வைத்த தீ எாிகிறது |
| நான் |
| சாம்பலாகும் வரை |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 44
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
ரசித்தேன். நாவினால் சுட்ட வடு.
ReplyDeleteகிளறினால்தான்
தெரிகிறது
சாம்பலிலும்
தணலாய் இருக்கிறது
தீ கங்குகள்
Deleteஇன்னும் என் கவியை அழகுற செய்தது உங்கள் பாராட்டு நன்றிகள்
மிகவும் நன்று
ReplyDeleteஅன்பு நன்றிகள்
Delete