நீ ஒரு முறை |
வைத்த தீ எாிகிறது |
நான் |
சாம்பலாகும் வரை |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 44
Labels:
நானிலு

Subscribe to:
Post Comments (Atom)
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
ரசித்தேன். நாவினால் சுட்ட வடு.
ReplyDeleteகிளறினால்தான்
தெரிகிறது
சாம்பலிலும்
தணலாய் இருக்கிறது
தீ கங்குகள்
Deleteஇன்னும் என் கவியை அழகுற செய்தது உங்கள் பாராட்டு நன்றிகள்
மிகவும் நன்று
ReplyDeleteஅன்பு நன்றிகள்
Delete