![]() சதையோடு |
| ஓட்டிக்கொள்ளும் நினைவுகளை |
| பிரித்து எடுக்கும் |
| பாதரசம் இருந்தால் |
| கூறுங்கள் |
| சேதாரம் செய் கூலி இல்லாமல் |
| புதுப்பித்துக் கொள்ளலாம் ....! |
புதுப்பிக்க ....!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
என் காதல் ஒரு காகித கப்பல் அது கரை சேரும் வரை என் கண்ணீர் கடலில் மிதந்து கொண்டே இருக்கும் ...!

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...