வானவில் ...!



இதுவரை 
யாருமே எழுதாத கவிதை 
சொல் என்றதும் ...
ஊருக்காக அழுகும் வானம் 
நீ என்றால் ...
உன்னை 
உடுத்திக்கொள்ளும் 
வானவில் நான் என்பேன் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145