வானம் ...!


முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்

பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது

நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து செல் என்றது வானம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145