அவளின் பிரிவு |
நரகம் தான் |
சொர்கமான |
நினைவுகள் முன்னாடி ...! |
நினைவுகள் முன்னாடி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து
மேகம் கருத்தால் மழை நிதி |
மோதல்
படர்ந்தால் துயர் நிதி
|
தாகம்
நீண்டால் உயிர் நிதி
|
தன்னடக்கம்
கொண்டால் தலைவன் நிதி
|
சோகம்
மறைந்தால் இன்ப நிதி
|
சொகுசாய்
வாழ்ந்தால் நூறு நிதி
|
வீரம்
கொடுத்தால் வெற்றி நிதி
|
விவேகம்
சாயிந்தால் தோல்வி நிதி
|
விட்டுக்
கொடுத்தால் கெடா நிதி
|
வாரி
வழங்கினால் வள்ளல் நிதி
|
வயதை கடந்தால் யோக நிதி |
ஆட்சியை
ஆண்டால் கொடை நிதி
|
ஆசை
புரண்டால் அழிவு நிதி
|
கல்வி
கடந்தால் அறிவு நிதி
|
காதல்
வென்றால் மண நிதி
|
பசியை
மறைத்தால் கடவுள் நிதி
|
பணத்தை
இழந்தால் பைத்திய நிதி
|
புண்ணியம்
செய்தால் மோட்ச நிதி
|
புலமை
பெற்றால் கவி நிதி
|
இப்படி
எல்லா நிதியும் கடந்து
|
செம்மொழி
வளர்த்த கருணா நிதியே
|
இவ்வையகம்
போற்ற நீர் வாழ்க பல்லாண்டு
|
வளர்க
நூறாண்டு ...!
|
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...