mhishavideo - 24
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo - 23
Song Dedicated to SPB Sir,
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo - 22
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo - 21
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சமயோசித புத்திக் காரி ...!
மௌனத்தை மட்டுமே பரிசளித்துவிட்டு சம்மதத்தை சண்டைக்குக்
கொடுத்துவிட்டுச் செல்கிறாள் சமயோசித புத்திக் காரி ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் கார்மேகமே ...!
அவள் விழிகளில்
எப்போதும்
அடை மழை
அடம் பிடிக்காமல்
நனைந்து கொள்ளவா
என் கார்மேகமே ...!
எப்போதும்
அடை மழை
அடம் பிடிக்காமல்
நனைந்து கொள்ளவா
என் கார்மேகமே ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வளர்பிறை காதல் ...!
ஆரம்பத்தில் வளர் பிறையாக நகர்ந்த காதல் போகப்போக தேய் பிறையாக குறையக் காரணம் நம் இருவருக்கும் இடையில் இடைஞ்சலாக மலர்ந்த நட்சத்திரங்கள் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தனிமையின் வலி !
பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது பாய் மரக் கப்பல் அதில் பள்ளம் மேடு பார்த்து பயணிக்கும் நிழலுக்குத் தான் தெரியும் தனிமையின் வலி ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நானும் நீயும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வானம்பாடி அவள் ..!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கருவறை கண்ணீர் ..!
கருவறை கண்ணீருக்கும் காதல் கண்ணீருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இரண்டுக்கும் பாஷை தெரியாது பாசம் புரியும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நம்பிக்கை துரோகம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo - 20
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உதிரத்தின் வாசம் ...!
நீ முள்ளாய் குத்தி கிழித்தாலும் என் இதயத்தில் உதிரும் உதிரத்தின் வாசத்தில் உன் பெயர் கலந்திருக்கும் ..! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாஸாக்கிவிடு ....!
நொடிக்கு நொடி உன்னை பின்தொடர்ந்த நேரத்தைக் கொண்டு வரைபடம் வரைந்து வாட்ஸப் அளவு பேஸ்புக் அளவென வரைமுறை வகுத்துள்ள எனக்கு பத்துக்கு பத்து மார்க்கு போட்டு பாஸாக்கிவிடு ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் ஊஞ்சலில் ...!
உன் மன ஊஞ்சலில் ஆடும் தாலிக் கயிறு நான் அறுந்து போவதற்குள் தாலிக் கொடி வாங்கி கட்டிவிடு இருவரும் சேர்ந்து ஆடுவோம் காதல் ஊஞ்சலில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஸ்லோ பாய்சன் ...!
என்
கவிதையை
கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டு இருக்கிறது
காதல் எனும்
ஸ்லோ பாய்சன் ...!
கவிதையை
கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டு இருக்கிறது
காதல் எனும்
ஸ்லோ பாய்சன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் காதல் மனதை ...?
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தோற்று போதல் ...!
எந்த உறவிடம் நீ ஆயிரம் முறை தோற்றுப் போகிறாயோ அந்த உறவே உன்னை பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் ஒரு காகித கப்பல்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo - 19
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் வலி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வரைவோலை காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் கண்ணீரின் சக்தி ...!
என் கண்ணீரின் சக்தி அக் கடலை விட பெரியது என்பதை விட உன் புன்னகையில் |
நான் கொண்ட பக்தி என் காதலைவிட உயர்ந்தது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புதுப்பித்துக் கொள்ளலாம் ....!
சதையோடு ஓட்டிக்கொள்ளும் நினைவுகளை பிரித்து எடுக்கும் பாதரசம் இருந்தால் கூறுங்கள் சேதாரம் செய் கூலி இல்லாமல் புதுப்பித்துக் கொள்ளலாம் ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கோவில் பூசாரி ...!
கடவுளின் சந்நிதானத்தில் இனிக்க இனிக்கப் பேசி விட்டு மணக்க மணக்க மாலை சூடுகிறார் கோவில் பூசாரி ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் காதலை.....!
அதிகமான ஏக்கம் |
ஆர்ப்பரிக்கும் மனசு |
இடையிடையே |
துள்ளிக் குதிக்கும் கவிதை |
நின்று நிதானமாய் |
ஏறி இறங்கும் ஞாபகம் |
தடபுடலாய் |
ஓடி ஓளியும் இதயத் துடிப்பு |
மிருகமாய் அவ்வப்போது |
எட்டிப்பார்க்கும் கோபம் |
தனக்கு தானே |
சிரித்து மகிழும் புன்னகை |
இவற்றைத் தாண்டியும் |
தன்னலத்தோடு தேடுகிறது |
தலைமறைவாகப் |
பதுக்கி வைத்த |
முதல் காதலை.....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணீர்த் துளிகள் ...!
விலை கொடுத்து |
வாங்கும் |
ஒவ்வொரு |
மது பானத்திற்குப் பின்னால் |
விலையின்றி |
விற்கப்படுகிறது |
ஒவ்வொரு குடும்பங்களின் |
கண்ணீர்த் துளிகள் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo-18
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் இன்பமே ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மாய மருத்துவமனைக்குள் ...!
அழையா விருந்தாளியாக வந்தவள் என்றும் நான் மட்டுமே அணைக்கும் மருந்தாளியாக திரும்புகிறாள் காதல் என்னும் மாய மருத்துவமனைக்குள் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உன் சுவைப் பூ ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எம் மூச்சு கற்றை ..!
எப்படியும் வாங்கி விடுவேன் அம்மூன்று வார்த்தையை ... அப்படியும் கிடைக்காவிடில் நிறுத்திவிடுவேன் எம் மூச்சு கற்றை ..! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வாநீர் மழை ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எந்தன் நெஞ்சம் ...!
அடுத்த வேளை உணவுக்கு பஞ்சமில்லை உன் நினைவுக்குப் பஞ்சமில்லை ஆனால் உந்தன் நெஞ்சில் வேறு யாரோ இருப்பதால் பங்கம் விளைவிக்கிறது எந்தன் நெஞ்சம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
"பேர்" அழகியவள் ...!
பார்த்ததும் வசியப்படும் "பெரிய" அழகி இல்லை ... பழகப் பழக பாசத்தால் வசீகரிக்கப்படும் "பேர்" அழகியவள் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எத்தனிக்கிறது மேகம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அலட்சியம் ..!
ஒரு ஆண் ஆயிரம் கெடுதல் விளைவிக்கும் வார்த்தைகள் பேசினாலும் அதில் ஒரு ஆறுதலான வார்த்தைக்கு ஆயுள் முழுவதும் அவனுடன் வாழக் கட்டுப்படுவாள் பெண் ஒரு பெண் ஆயிரம் அன்பான வார்த்தைகள் பேசி இருந்தாலும் அதில் ஒரு அலட்சியமான வார்த்தையைப் பற்றிக் கொண்டு ஆயுள் முழுவதும் அவளை டார்ச்சர் செய்வான் ஆண் |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நம் நேசம் ...!
என் ஆகச் சிறந்த ஆறுதல் என்னவென்றால் நீ அழகாய் சிரிப்பது அன்பாய் பேசுவது அரவணைப்போடு நலம் விசாரிப்பதில் அடங்கி விடுகிறது நம் நேசம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உன் வாசுகி"யாக ...!
இறந்த பின் உன் கல்லறையில் வைக்கும் ஜன்னலை விட இருக்கும் போதே உன் இதய அறையின் கதவைத் திறந்து வை வாசம் செய்கிறேன் உன் வாசுகி"யாக ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பிரம்மன் புத்தகத்தில் ...!
என் புத்திக்குள் உன்னை வடிக்கிறேன் உன் பூ விழியால் என்னைப் படிக்கிறாய் நாம் எழுதும் காதல் அத்தியாயம் கண் பட்டு விடப்போகிறது நம்மைப் படைத்த பிரம்மன் புத்தகத்தில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உயிர்க் கொல்லி விஷம் ...!
உயிர்க் கொல்லி விஷம் கண்டேன் உன் பிரிவில் அதுவும் இரண்டு நாளில் பழகியதும் அமிர்தம் என உண்டேன் காதலில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அந்த வெண் பஞ்சு மேகத்தில் ...!
மழைக்கு முன் தேடும் குடையைப் போல நான் மரணிக்கும் முன் ஒளிந்து கொள்கிறேன் அந்த வெண் பஞ்சு மேகத்தில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பூக்களுக்குள்ளே சண்டை ...!
அவள் வருகையின் போது பூக்களுக்குள்ளே வாசனை சண்டை வழக்கு தொடரப்பட்டது என் காதல் மீது அல்ல என்னவளைச் சுற்றி வட்டமிட்ட வண்ணத்துப் பூச்சிகள் மீது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தாய் தந்தையாவோம் ...!
நீ மறுபடியும் இம்மண்ணில் பிறக்க வேண்டுமானால் என் மடியில் மழலையாகும் வரம் கொடு இருவரும் தாய் தந்தையாவோம் அக் குழந்தைக்கு ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கானல் நீர் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புரியாமலே பிரிந்துவிடுகின்றன ..!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதலில் ஏது பன்மை ...!
நான் விதைப்பது அனைத்தும் நன்மை நீ அறுப்பது எல்லாம் என் காதலின் உயிர்மெய் என்ன செய்வேன் இந்த ஒரு தலை காதலில் ஏது பன்மை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஏக்கம் ...!
சன்னல் ஓரம் மெல்ல நழுவத் துடிக்கும் ஞாபகத்தை இழுத்துப் பிடிக்கும் தென்றலை மீறி உள்ளே நுழைந்து விடுகிறது ஏக்கம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒரு லட்சியமான உறவு ...!
Labels:
தத்துவம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo-17
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் இரவு ..!
சத்தமில்லாமல் கொள்ளும் இரவுகளையும் யுத்தமில்லாமல் கொள்ளும் நினைவுகளையும் நித்தமும் மறுப்பதில்லை இதயம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் அன்பு காதலா ..!
கருத்தாழமிக்க உன் விழியில் பொறுத்தாளும் வித்தையைக் கற்றுக் கொண்டேன் இனி கவிதையிலும் பிரிய மாட்டேன் என் அன்பு காதலா ..! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அந்த ஒரு நாள் மட்டுமே ...!
ராஜா வீட்டு ரோஜாவாக இருந்தாலும் மலர்வதும் மரணிப்பதும் அந்த ஒரு நாள் மட்டுமே ...! |
Labels:
தத்துவம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கத்தி புத்தி ...!
எந்த விஷயத்தையும் கத்தியைப் போல் கையில் எடுத்துக்கொண்டு திரியாதீர்கள் அது நம்மை குத்தி கிழிப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களையும் குத்தி கிழித்துவிடும் ...! |
Labels:
தத்துவம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒருவரை ஒருவர்
ஒருவரை ஒருவர் தொட்டு கொண்டதில்லை நிறைய விட்டுக் கொடுத்திருக்கிறோம் விட்டுப் பிரியாமல் இருக்க நம்மையே அறியாமல் நம் நாணங்கள் தொட்டுக் கொண்டதால் தானோ ...? |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விருந்து எப்போது...???
எல்லாம் எழுதிவிட்டேன் உன்னையும் என்னையும் சேர்த்து எழுதும் இந்த மொய் விருந்து எப்போது...??? |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சமாதான அறிக்கையோடு ...!
சர்வ சாதாரணமாக திரிந்தவள் சதா உன்னையே சரணடைகிறேன் சமாதான அறிக்கையோடு ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அவசரப்பட்டுப் பிரிந்து விடாதீர்கள்
யாரும் அவசரப்பட்டுப் பிரிந்து விடாதீர்கள் அவசியம் புரியும் போது சேர்வதற்கான அவகாசம் கிடைக்காமல் போகலாம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கரைகிறேன் காதலில் !
முழுவதுமாய் கலந்த பின்னே தான் அழுவதும் சிரிப்பதுமாகக் கரைகிறேன் காதலில் ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வரமே எனக்கு ...!
நித்தமும் நீராடுவது வரம் என்றால் உன் நினைவில் வாடுவதும் வரமே எனக்கு ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் உலகத்தில் ...!
நான் அகதியாகத் திரிகிறேன் காதல் உலகத்தில் நீ அனுமதித்தால் திருமதியாகிறேன் உன் பாதத்தில் ..! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நிலவு தாலாட்டு
மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு அந்த நிலவைத் தாலாட்டுகிறேன் என எல்லோரும் நினைக்கலாம் ... ஆனால் நான் உன் நினைவு மாளிகையில் வசித்துக் கொண்டிருக்கிறேன் என அந்த நட்சத்திரங்களுக்கு மட்டுமே தெரியும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo-16
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavide-14
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
mhishavideo-15
Labels:
mhishavideo
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வருகை புத்தகம் ...!
பெரிய கதை இல்லை சிறிய முடிவுரை தான் என் கண்களை கடலாக்கி இதயத்தை பழுதாக்கி மீள முடியாமல் நிற்கிறது வருகை புத்தகம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காயப்பட்ட நிழல்
நிஜமாகவே என் நிழலும் காயப்பட்டது நீ என் நெஞ்சில் எட்டி மிதிக்கையில் நானும் என் நிழலும் சேர்ந்தே விழுந்ததில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஞானியின் இருதயம்
ஞானியின் இருதயம்
வளமான எதிர்காலத்தைக் குறிக்கும் வலது கையிலும் மூடனின் இருதயம் வளமற்ற எதிர் காலத்தைக் கணிக்கும் இடது கையிலும் இருக்கும் ..! |
Labels:
புதுமை பழமை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...