உசுரோடு விளையாடும் |
காதலை ஒலிம்பிக்கில் |
வைத்தால் நானே |
முதலிடம் ! |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 80
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 79
மேகத்தை வரைந்துவிட்டு |
அதன் வண்ணத்தைத் |
தேடினேன் அவளின் |
கூந்தலில் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 78
நாலு காசு சம்பாதிக்க |
நாளுக்கு நாள் |
பொய் சொல்லுகிறார் |
நல்ல சூனியக்காரி ...!
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 77
காதல் கலவரத்தில் |
உடல் கருகி |
மணம் வீசுகிறது |
சாதி மல்லி ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 76
அடித்து நொறுக்கப்பட்ட |
சிலைக்கு உயிர் |
கொடுத்தது |
தடுத்து நிறுத்திய போராட்டம் ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 75
திருநெல்வேலி |
அல்வாவைக் |
கட்டிப் போட்டு இழுக்கிறது |
சிட்டுக் குருவி லேகியம் !
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 74
உன் ஒரே ஒரு |
புன்னகையால் |
குறைந்தது |
உயர் ரத்த
அழுத்தம்
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உண்மை காதல் ...!
கண்ட இடத்தில் |
நெருக்கமாக அமர்ந்து |
காலத்தைக் கடத்துவதல்ல காதல் |
உருக்கமாக |
ஒருவருக்கொருவர் |
பிரிந்திருந்தாலும் |
உசுராய் இருந்து |
உன்னதமாக |
கை பிடிப்பது தான் |
உண்மை காதல் |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - நவம்பர் '19
பிச்சை பாத்திரத்தில் |
பத்தோடு பதினொன்றாக |
பூ விற்ற காசு |
மடியில் அமர்ந்த பூனை |
நொடியில் மலர்ந்தது |
தாலாட்டுப் பாடல் |
கடைசியாக ஒரு முத்தம் |
கை கொடுக்க வில்லை |
இறுதி பயணத்தில் தந்தை |
முட்டை ஓட்டிலிருந்து |
பிரசவிக்கப் போகிறது |
ரோஜா மொட்டு |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 73
கார சாரமாகச் |
சத்தம் கேட்கிறது |
கதவைத் திறந்ததும் |
மழையின் வாசம் ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 72
மண்ணில் எதை |
விதைத்தாலும் |
விருட்சமாகும் |
மனிதனைத் தவிர ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 71
பெரிய பெரிய |
கனவுகளை எல்லாம் |
தவிடு பொடியாக்கியது |
சிறுதானியம் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 70
துப்புரவுத் தொழிலாளியை
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம்
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம்
தூய்மையானது.
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 69
மயங்கொலி பிழை |
மாதம் ஒரு முறை
|
தொட்டிலை நிரப்பி கொள்ளும்
|
அனாதை இல்லம் !
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 68
கருணைக் |
வயது இருந்தால் |
கூறுங்கள் கடவுளுக்கு |
கற்றுக் கொடுக்க ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 67
சுத்தம் என்பது இனி |
நித்தம் இல்லை |
அசுத்தத்தில் நிறைகிறது |
அரை ஜான் வயிறு ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 66
வீடு நிறைய பொம்மை |
ஒன்றுக்கொன்று |
பேசிக்கொள்கிறது |
யார் அம்மா என்று ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 65
கடன் வாங்கி |
கட்டிய கோட்டை |
வட்டியும் முதலுமாக |
கூடியது நரை முடி ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிவந்தது கன்னம் !
கொஞ்சம் |
கைகள் நீட்டுகிறேன் |
தூரத்தில் இருந்தாய் |
கொஞ்சும் |
இமைகள் மூடுகிறேன் |
பக்கத்தில் வந்தாய் |
வெக்கத்தில்
|
சிவந்தது கன்னம் ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு அக்டோபர் - 2019
மழை வெறித்த பின்னும் |
மரக்கிளையில் இருந்து |
விழுகிறது வானம் ...! |
பார்வையின் நீளம் |
வானம் வரை |
பறவை எல்லாம் சிறிதாக ..! |
நிலா வரும் நேரத்தில் |
கீச் கீச் என்று ... |
ஒலி எழுப்பும் பறவை ..! |
பூவை தாண்டி |
மனம் வீசுகிறது |
மஞ்சள் பூசிய முகம் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 64
என் பசியோடு |
உன் ருசி பார்க்கத் |
தவம் கிடக்கிறது |
மோதிர விரல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 63
சண்டையிடும் 🐱
பூனைக் குட்டிகள்
மகிழ்ந்து களிகூறும்
மனித குரங்கு 🐵
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 62
ஊஞ்சலில் |
அமர்ந்த படியே |
ஆராரோ ஆரிரரோ |
பாடும் முதிர் கன்னி ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 61
ஒரு முறை கடிந்து விடு |
கடவுளைப் போல் |
உயிர்த்தெழுந்து விடும் |
நம் அலைப்பேசி எண் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 60
உருக்கமான சாவியிலிருந்து தான் |
உடைபடுகின்றன பல இறுக்கமான பூட்டின் கதைகள் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு செப்டம்பர் - 2019
அதே பத்து விரல் |
அலங்கோலமாய் |
சிற்பியின் கைரேகை |
அதே அத்தி மரம் |
தொடர்பு எல்லைக்கு அப்பால் |
சிட்டுக்குருவிகள் |
ஓயாத அலையில் |
ஒளிந்து விளையாடும் |
ஒத்த செருப்பு |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாதி !
ஒரு தேநீர் குவளைக்குள்
எத்தனை சாதி
ஒளிந்திருக்கிறது என்று
யாராலும் கூறமுடியுமா ?
அது போலத் தான் வாழ்க்கை
வறட்டு பிடிவாதத்திற்கும்
வக்கிர புத்திக்கும் இடம் கொடுக்கும்
சாதி வெறியைத் தணிக்கத்
தமிழனால் மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு மனிதனும் மறந்துவிடாதே !
மறுமலர்ச்சி செய் மதம் இனம் மொழி கடந்த
அகிம்சை வழி நடந்து அன்பை விதை
நாடும் போற்றும் நலமும் செழிக்கும் !
வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - ஹைக்கூ Aug - 2019
மழை ஓய்ந்த சப்தம் |
வாசற் கதவைத் திறக்கையில் |
வானில் ரங்கோலி |
கரையில் பூ |
வழி நெடுகிலும் |
உதிர்ந்து திரும்பும் காற்று |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பச்சோந்தியாக மாற !
நீ
|
அழகாகச் சிரிக்கிறாய் |
எனக்குத் தான்
|
மனம் வரவில்லை
|
பச்சோந்தியாக மாற !
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வேடிக்கை ...!
முதல் முறையாக அம்மாவின் இடுப்பில் அமர்ந்து வேடிக்கை பார்த்த நிலா .... இறுதியாகச் சாலையில் இறந்து கிடக்கும் போது என்னை வேடிக்கை பார்த்தது அதே நிலா ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாதி !
ஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் கலந்துவிட்டாய் இதற்குப் பின் என்ன இருக்கிறது என இதயம் கேட்டதற்குச் என் சாதி வேறு உன் சாதி வேறு பின் எப்படி |
எனக்கு பொஞ்சாதியவாய் என்று ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - ஜூலை - 2019
நீர் வளையத்தில் |
மிதந்து வரும் விளக்கில் |
கடவுள் தரிசனம் |
மனக் கதவின் வழியாக |
தினமும் போய் வருகிறேன் |
நான் படித்த வகுப்பறைக்குள் |
ரகசிய முத்தம் |
அசிங்கமாய் புல் வெளி மேல் |
நுரை ததும் பனித்துளி |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - ஜூன் 2019
பழைய புல்லாங்குழல் |
இன்னும் சில கூடுதலான |
ஓட்டைகள் |
ஆசை ஆசையாய் |
தொட்டு பார்த்தேன் |
ஆசை துறந்த புத்தரை |
ஊர் திரும்பும் வியாபாரி |
சுருக்குப் பை நிறைய |
பட்டணத்துப் பலகாரம் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
விட்டுக் கொடுத்து |
விட்டுக் கொடுத்து |
வீதியில் நிற்கிறேன் |
சிலர் விதியென்றார்கள் |
சிலர் மதியென்றார்கள் |
நானோ விதி மதி கலந்த |
சதியென்றேன் |
சிரித்தார்கள் |
சிந்தித்து கொண்டே |
சிலையாக நின்றேன் |
கண் கடலானது |
கால் மறுத்துப் போனது |
இதயம் இடைவெளி விட்டு விட்டு |
லேசாக நிற்கத் தொடங்கியது |
இனி இருக்க மாட்டோம் |
என நினைக்கையில் |
நினைவுக்கு வந்தது |
பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் இதழ் மே -19
சுதந்திரப் பூமி | |||
அகதிகளாக திரியும் | |||
வண்ணத்துப்பூச்சிகள்
|
மரம் வெட்டும் போது | ||||||||||||
வியர்வையில் துளிர்க்கிறது | ||||||||||||
மனிதனின் பிம்பம்
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பண முதலை ...!
காட்டு விலங்கை |
வீட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
தெரு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
தெரு விலங்கை
|
ரோட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
நகர விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
ஊர் விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
மாவட்ட விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
நாட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
மாநில விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
மத்திய விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
மத்திய விலங்கை |
பண முதலை விழுங்கியாது |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - மே 2019
பனியுறைந்த மரக்கிளைகளில் |
சிக்கியிருக்கிறது |
சிவப்பு நிற பலூன் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் காதல் ...!
என் காதல் |
சாதியால் பிரிந்த போது |
சகித்துக்கொண்டேன் |
அதே சாதி |
சாக்கடையைப் போல் இன்று |
நாறுவதால் |
நான் பிழைத்துக்கொண்டேன் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இனியாவது ஒரு விதி செய்வோம் ...!
பதவியைப் பிடிக்க |
ஜெகத்தினை அழிக்கும் |
ஈனப்பிரவிகளே |
இலங்கையில் இருப்பவரும் |
மனிதனென மறந்த |
மானங்கெட்ட மசுருகளே |
அடக்கு முறை ஆட்சியில் |
அடமானம் வைத்த |
பிணம் தின்னி கழுகுகளே |
இயேசு |
உயிர்த்தெழு முன் ஈழம் |
உயிர்ப்பரித்த ஓனாய்களே |
இனப்படுகொலைக்காக |
ஈழ இரத்தம் குடிக்கும் |
அசிங்கங்களே |
நாமும் ஒரு நாள் |
மனமதில் புழுகி |
மண் தனில் அழுகி |
மரணிப்போம் என்பதை மறந்து |
குறுக்குவழியில் காய் நகர்த்தும் |
குள்ள நரிகளே |
இனியாவது ஒரு விதி செய்வோம் |
இயற்கைக்கு மாறாக |
இனி ஒரு மரணம் இல்லையென்று ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மரபணு மாற்றமில்லை ...!
புத்தனின் சிரசை |
பிடிங்கி
கடவுளின்
|
உடலில்
ஒட்டவைத்தேன்
|
எந்த ஒரு
|
மரபணு
மாற்றமும்
|
நிகழ்த்தப்படவில்லை
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பகல் கனவு ...!
ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் |
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார் |
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார் |
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார் |
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க |
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் |
மது கடையை மூடியிருப்பார் |
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் |
என பகல் கனவு கண்டால் தங்கை ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
எந்த தீபத்தில் தெரிகிறது |
வெற்றியின் சுடரொளி |
எந்த சூடத்தில் மிளிர்கிறது |
திருஷ்டியின் வெகுமதி |
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
பாவத்தின் சிறுதுளி |
எந்த பணத்தில் நிறைகிறது |
மரணத்தின் உயிர்வலி |
பின் |
எதற்காக கல்லை கடவுளென்றும் |
கருவறையை கல்லென்றும் |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!
சாக்கடை பாயிந்த |
சந்தனமரத்தில்
|
சகல
விதமான
|
பறவைகளின்
ரிங்காரம்
|
இடையே ...
|
சமத்துவக்
காற்று
|
சாதியற்ற
கிளைகள்
|
குள்ள நரிப்
பூக்கள்
|
கொலைகாரக்
கனிகள்
|
பட்டு
திருந்திய கட்டுமரம்
|
பாடாய்
பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
|
எனவெல்லாம்
பொய் கூறும்
|
ஆட்டு மந்தைகள்
|
ஆங்காங்கே
ஓட்டு
|
கேட்டு
வருவதைக்கண்டு
|
சந்தனமரம்
சிரிப்பாய் சிரித்ததாம்
|
முட்டால்
மனிதனே
|
என்னில்
இருப்பது
|
அகிம்சையின்
சுவாசம்
|
அதை அரிந்தும்
|
தலையசைக்கிற நீ
|
எப்படி
நாளைய
|
தலைவனை
தேர்ந்தெடுப்பாய்
|
பணம் பத்தும்
செய்யும்
|
என்பதை மறந்து
|
அந்த ஒரு கணம்
|
பைத்தியமாகிவிடாமல்
|
நின்று
நிதானமாக
|
தேர்வு
செய்
|
உனக்கோ எனக்கோ
|
ஒர்
|
உன்மை
ஜெயிக்கலாம் !
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பெண்ணினமே இல்லாமல் போகலம் ...!
காமம்
இங்கே கடலைப் போல்
விரிந்து கிடக்கிறது
கட்டி வைத்து உதைப்பதற்கும்
விட்டுக் கொடுத்து பிழைப்பதற்கும்
பட்டுவாட நடத்துகிறது அரசு
கைவசம் எல்லாம் இருந்தும்
வலை வீசி தேட தேவையில்லை
எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும்
ராணுவத்தை போல்
சுட்டுத்தள்ள ஏன் இன்னும் தயக்கம்
இனி பொம்மையில் கூட
பெண்ணினன் இல்லாமல் போகலம்
பொறுத்திருக்காதே பொங்கி எழு
சுனாமியைப் போல்
அன்று பிறக்கும்
ஆனினமே ஒன்றிருந்தால் அது
அன்பான, பண்பான ஒழுக்கமான
இனமென்று !
(வார மலர் ஏப்ரல் 7, 2019)
(வார மலர் ஏப்ரல் 7, 2019)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வார விடுமுறை ...!
வார விடுமுறை |
வழக்கத்திற்கு மாறாக |
குரைக்கும் நாய் |
பதட்டத்துடன் எட்டிப் பார்க்கிறாள் |
குடி போதையில் புலம்பும் |
எதிர் வீட்டுக்காரர் |
சற்று தெளிந்த முகத்துடன் |
திரும்புகையில் |
விதவை கோலத்தில் தாய் ! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புத்தகங்கள் !
என் |
அலைபேசி உரையாடலை |
ஒட்டுக் கேட்டதால் |
விலைக்கு போடப்பட்டது |
அந்த அறையில் |
அடிக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாதி ...!
சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி |
மதம் பார்த்து மூடுவதில்லை மண் |
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று |
மொழி பார்த்து பேசுவதில்லை மழை |
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன் |
மனிதா |
நீ |
மட்டும் ஏன் |
இத்தனையும் பார்க்க
பழகிக்கொண்டாய் ! (பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு) |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அழகிய காடே
அழகிய காடே |
அகமும் புறமுமாய் |
அசையும் கிளையே |
பூத்து குலுங்கும் மலரே |
புத்துணர்சி தரும் அருவியே |
கிளிகள் பாட மயில்கள் ஆட |
வேட்டையாடும் விலங்குகளுக்கு |
வெளிச்சம் கொடுக்கும் சூரியனே |
பழமோ காயோ |
பசித்துண்ணும் |
பகலை படமெடுக்கும் |
நீர் வீழ்ச்சியே |
குரல் வளையை |
அறுக்க கிறுகிறுக்கும் |
மூங்கில் காடே |
முந்தான முகிலில் |
முகம் பார்க்கும் |
வானவில்லே |
வரப்புக்குள்ளே |
வாய் சவடால் |
அடிக்கும் நாரையே |
நடந்து ஓடும் |
விட்டில் பூச்சியின் |
விருந்தினமே |
வளைந்து நெழிந்து |
வான் நோக்கா |
பாம்பினமே |
இலைகள் சலசலப்பில் |
இயற்கையாய் நீந்தும் |
மீனவளே |
தூரத்து ரயிலோசையில் |
சடசடவென இறகு விரிக்கும் |
பச்சிகளே |
வில்லும் அம்பும் |
தைக்காத ஈரத்தில் |
காதல் சுவடுகள் பதித்த |
மரம் கொத்தியே |
ஆகா இவ்வளவு |
அழகான உன்னை |
இன்டர்னெட் உலகத்தில் |
கண்டு கழித்த யெனக்கு |
இதயம் மட்டு எப்படி |
இயற்கையானது ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...