எழுவாய் பயனிலை |
இருந்தும் |
ஏதுமற்று கிடக்கிறது |
நம் காதல் இலக்கணம் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 58
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
எரியும் மெழுகுவர்த்தி |
ஊதி அணைத்தபடி |
பிறந்த நாள் கொண்டாட்டம் |
மூழ்குமென தெரிந்தும் |
கப்பல் விடுகிறான் |
வெற்றுக் காகிதத்தில் |
பேருந்து இல்லா |
சாலையில் பயணிக்கிறது |
கிராமத்துக் கல்வி |
சித்திரை திருவிழா |
முதலில் வந்தது |
சொந்த ஊர் ஞாபகம் |
குலதெய்வ வழிபாடு |
பயணம் முடியும் வரை |
காதல் பாடல்கள் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...