நீ ஒரு முறை |
வைத்த தீ எாிகிறது |
நான் |
சாம்பலாகும் வரை |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 44
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 43
என் |
இதயத்தின் |
தேசிய கீதம் |
உன் ஆன்மா |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 42
நீ எனக்கில்லையென்ற |
போதும் எப்படி |
முடிச்சுப் போட்டது |
அந்த ஒருதலைக் காதல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 41
என் |
கொலுசொலியில் கேட்கிறது |
உன் |
உயிரின் சங்கமம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - ஜனவரி - 2018
வேலிக்கு அப்பால் |
நெடிது வளர்ந்திருக்கும் |
கல்யாண முருங்கை |
பாவாடை விரித்தாற் போல் |
உதிர்ந்து கிடக்கும் |
பவளமல்லிப் பூக்கள் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 40
உன் |
நகக்கண்ணில் |
தெரிகிறது என் |
அகக் கண்ணின் குறும்பு ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 39
நீ |
சிறைவைத்த இடத்தில் தான் |
கறைபடிந்திருக்கிறது |
நம் முதல் காதல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 38
நீ |
நடிக்கும் போதெல்லாம் |
நான் |
துடிக்கின்றேன் காதலில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 37
நீ மன்னிப்பை |
பரிசாகக் கொடுத்துவிட்டு |
மெளனத்தை |
சுதந்திரமாக எடுத்துக் கொண்டாய் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எப்போதும் ..!
எப்போதும் |
நன்றி சொல்வேன் |
உன்னை |
பத்திரமாக தரையிறக்கிய |
மேகத்திற்கு |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 36
தொட்டால் சிணுங்கும் |
செடியை கேள்விப்பட்டிருக்கேன் |
அதென்ன தொடாமலே |
சிணுங்குகிறது உன் கைபேசி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 35
தொட்டு பார்க்கும் |
ஆசையில் கெட்டுப்போனது |
கள்ளம்கபடமில்லா |
பிள்ளை மனம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 34
விடாமல் துரத்தும் |
முட்களுக்கு |
எப்படி தெரியும் |
ரோஜாவின் சுதந்திரம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வாழ்ந்து காட்டு ...!
அன்பு |
வாழவிடாமல் |
வாழவைக்கும் |
அம்பு |
எத்தனை முறை
|
அறுவை சிகிச்சை |
செய்தாலும் |
மாறாத வடு |
அவ்வப்போது |
ஊசி போட்டாலும் |
மறுத்துப்போன |
வலி |
இவைகளுக்கு மத்தியில் |
மரணத்தை தழுவாமல் |
வாழ்ந்து காட்டுவதுதான் |
வாழ்க்கை வாழ்க ....! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி