மழை வெள்ளம் |
மூழ்கியது |
மனை வியாபாரம் |
எந்த நாகம் தீண்டியதோ |
நுரை தள்ளியது |
கடலலைகள் |
பல கோடி நட்சத்திரங்கள் |
இருட்டாகவே இருக்கிறது |
விண்வெளி |
காம்பறுந்த மலர்கள் |
ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
பக்கத்துவீட்டு சிறுமி |
அப்பாவி பொண்ணுக்கு |
ஆலகால விசமானது |
நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 33
மருதாணி வைத்த |
கையில் சிவந்திருக்கு |
வரதட்சணையாக |
தாய் வீட்டு சீதனம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 32
காற்று வரும் போதெல்லாம் |
நீயும் வருவதால் |
வேறு வழியில்லாமல் |
மூச்சுவிடுகிறேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 31
நான் வரைந்த |
ஓவியத்திற்கு |
உயிரூட்டிச் சொல்கிறது |
உன் ஒற்றை புன்னகை |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017
தெரு மூலையில்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 30
பதுமையில்லா |
கனவு வாழ்கை |
முதுமையில் |
முடிந்தது |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 29
உனக்கான மலரை |
தேடித் தேடியே |
உதிா்ந்துவிட்டேன் |
கல்லறையில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 28
கடைசி பெஞ்சில் |
கிறுக்கப்பட்டுள்ளது |
முதல் காதலின் |
கடைசியெழுத்து |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 27
திசைகள் எட்டிலும் |
தேடிபாா்கிறேன் |
அவளே வந்தாள் |
ஒன்பதாவது திசையாக |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 26
ரயில் என் மீது ஏறினாலும் |
நான் ரயிலில் ஏறினாலும் |
பயணம் என்னவோ |
தனிமையில் தான் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 25
புரியாமலே |
பேசிக்கொள்கிறோம் |
அதற்குள் முடிந்து போனது |
இருப்புத் தொகை |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 24
அந்த பட்டாம் பூச்சி |
என்ன விலை |
வாங்கிக்கொள்கிறேன் |
அந்த ஏழு நாட்களுக்கு பின் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 23
ஏழு மலை ஏழு கடல் |
தாண்டி வாழ்ந்தாலும் |
தீர்வதே இல்லை |
காதல் பசி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 22
உளிகள் சத்தமிட்டு போதும் |
விழிகள் திறக்காது |
சிலையாகவே நிற்கிறாள் |
கலியுக கண்ணகி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 21
ஊஞ்சல் ஆடிய |
பாதங்கள் |
ஒய்வெடுக்கிறது |
மரத்தடி நிழலில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 20
நீ மனதால் அடித்த அடியே |
மரணம் வரை வலிக்கும் |
விரலால் அடித்து விடாதே |
விடை தெரியாமல் போய்விடுவேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 19
முத்தமிடாத இதழ் |
எதுவென்றேன் |
உன் இதழ் என்றதும் |
உதிர்ந்தது பொய் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 18
நிலவு வந்ததும் |
ஒடி ஒளிந்து கொள்கிறது |
அவளின் |
அழகு முகம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017
மருத்துவ கனவு |
நீட்டாக முடிந்தது |
பிரேதபரிசோதனை |
தீ பந்தம் |
கொழுந்து விட்டு எறிகிறது |
தீண்டாமை |
ரயில் பயணம் |
மோதிக்கொள்கிறது |
பழைய இருக்கை |
இறுதி மூச்சை |
விட்டுக்கொண்டிருக்கிறது |
தெரு குழாய்கள் |
குறி பார்த்து |
உதைக்கிறது |
கொம்பு தேனீ |
தலை முழுகிய பின்னும் |
மணக்கிறது |
நேற்று வைத்த முல்லை |
சத்தமில்லாமல் |
திறக்கிறது |
பூ விழிகள் |
நிமிர்ந்து நின்றால் |
சாம்பல் ஆவீர் உணர்த்தியது |
ஊது பத்தி |
தீப ஒளி திருநாள் |
மங்கலாக தெரிகிறது |
அப்பாவின் கண்கள் |
நட்சத்திரங்களாக |
ஜொலிக்கிறது |
பாட்டி சுட்ட வடை |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 17
கடல் அலை |
காலை அறிக்கும் |
காதல் அலை |
கண்ணை கரிக்கும் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 16
சலவை கல் |
அழுக்கு படிந்திருக்கும் |
கிராமத்து |
காதல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 15
உன்னை பார்த்ததும் |
இளைப்பார துடிக்கிறது |
இதயத்தின் |
சாரல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி