காக்கை அமர்ந்ததும் |
திஷ்டி கழிந்தது |
கோயில் கலசம் |
ஊதுபத்தி தொழில் |
புகைய தொடங்கியது |
வாங்கிக் கடன் |
முறை வாசல் சண்டை |
முடிவுக்கு வந்தது... |
சிமெண்ட் பூசியதும் |
உழைக்கும் கரங்கள் |
தேய்ந்து கொண்டே இருக்கும் |
ஆயுள் ரேகை |
கால் நடை பராமரிப்பு |
சோடை போனது |
அரசாங்க சலுகை |
மரம் விழுந்த இடத்தில் |
வேரைத் தோண்டும் |
காக்கை கூட்டம் |
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
பாவ மன்னிப்பு கிடைத்தது |
முதியோர் இல்லத்தில் |
காற்றை நிரப்பிவிட்டேன் |
பறக்க மறுக்கிறது |
மனசு |
தவளையின் ஆரவாரம் |
உறங்க முடியவில்லை |
அழுத குழந்தையின் நினைவுகள் |
குடிசை பகுதி |
எரிந்து சாம்பலாகிறது |
மனித நேயம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...