சுவர்களின் மீது |
ஏறி இறங்குகிறது |
இரயில் பூச்சி |
அணிலைக் கண்டதும் |
இலைக்குள் மறைத்தது |
கொய்யா பழம் |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்கிறது |
நிழல் |
கொலுசு - நவம்பர் - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Delete