பழம் நழுவி |
பாலில் விழுந்ததும் |
புளித்தது |
காதல் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 14
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 13
உயிரைக் கையில் |
பிடித்து வைத்துள்ளேன் |
இப்படிக்கு |
சிறகிழந்த பட்டாம்பூச்சி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 12
நாம் |
பிாிந்து சென்ற இடத்தில் |
ஒன்று கூடியது உதிர்ந்த |
சருகுகள் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 11
தாழ்ந்த இடத்தில் இருந்து |
உயர்ந்த இடத்திற்கு செல்கிறேன் |
தலை கீழாகதான் |
தெரிகிறது வானம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 10
நீ |
தொடும் போதெல்லாம் |
நான் காற்றடித்த |
மேகமாய் கலைகிறேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 9
மரணத்தை விட | |
கொடுமையானது | |
மனதில் உன்னை | |
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 8
உன் உதட்டு |
சாயத்தில் ஒளிந்திருக்கு |
எனக்கான |
பாதரசம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 7
எத்தனை முறை |
தூக்கி எறிந்தாலும் |
அளவு குறைவதே இல்லை |
உண்மை காதலுக்கு |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 6
உன்னை |
நேசித்த பிறகு தான் |
தெரிந்தது என்னை நேசித்த |
இதயங்களின் வலி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 5
யார் ஒட்டுக்கேட்டாலும் |
நிறுத்தப் போவதில்லை |
கதை பேசும் |
நம் கைபேசி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 4
நீ |
துரத்திவிட்ட |
நாட்களையெல்லாம் |
சுமந்து செல்கிறேன் |
நான் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 3
நான் வைத்த மல்லிகை செடியில் |
ரோஜாவின் வாசம் |
பறிக்க நினைத்தேன் |
மரித்து உதிர்ந்தது சருகாய் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 2
துளியது விஷமது |
தெரிந்தால் சொல் |
உமிழ்ந்து விடுகிறேன் |
உன் உயிரில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 1
எந்த கரமாக இருந்தாலும் |
பற்றிக்கொள்கிறேன் |
எழுதியவன் துணையிருந்தால் |
வாழ்ந்திடலாம் விதியை வென்று |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் - நவம்பர் -2017
சாயும் காலம் |
தள்ளாடியபடியே |
கிணற்றில் விழுந்தது நிலா |
பட்டம் விட்டவன் |
கையில் அறுந்துகிடக்கிறது |
வானம் |
அனைத்து சாதியினரும் |
அகம் மகிழ்கின்றனர் |
அன்னதானத்தில் |
இலை உதிர்ந்த |
கிளையில் பூத்திருக்கிறது |
சிட்டுக்குருவி |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்குறது |
பூமியில் நிழல் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
ஒதுக்குப்புறமான வயல் |
கடிக்கிறது |
காலனிவீடு |
அரசமர நிழல் |
உராய்சிக் கொண்டிருக்கிறது |
புளியமரத்து பேய் |
அழுக்கு துணிகள் |
சுதந்திரமாக பறக்கிறது |
வண்ணாந்துறையில் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
நீட் தேர்விற்காக |
ஒத்து ஊதுகிறார் |
படிப்பறிவில்லா தலைவர் |
கலைகளுக்கு நடுவே |
பூத்துக் குலுங்குகிறது |
தாத்தா செடி |
பூனை குறுக்கே வந்ததும் |
புலியாக மாறினார் |
மாமியார் |
ஒழுகும் குடிசையில் |
ஒய்யாரமாய் ஒலிக்கிறது |
பறை சத்தம் |
உருண்டோடும் உலகம் |
வறண்டோடுகிறது |
நதிகள் |
புயல் வந்ததும் |
கரையை கடக்கிறது |
தொலைக்காட்சி செய்தி |
விளக்கு பூஜை |
அணைய தொடங்கியது |
மலரின் வாசம் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
சுவர் இருக்கிறது |
சித்திரம் வரைய |
குழந்தை இல்லை |
காலனி வீடுகள் |
அழகாகத் தெரிகிறது |
சிமிண்ட் சாலை |
விரலில் மருதாணி |
வேலை செய்யவில்லை |
பணியாளர் பஞ்ச் கடிகாரம் |
விரைவு தபால் |
தாமதமாக வந்தது |
திருமண வாழ்த்து |
கிளை இருக்கிறது |
இலையை தேடும் |
மின்சார குருவி |
புத்தக மூட்டைக்குள் |
மயில் இறகாய் |
அம்மாவின் கனவு |
உளியின் அழுகை |
நீர்த்துப்போனது |
சிலையாக |
எப்படி துலக்கினாலும் |
நாறுகிறது |
வாய்க்கால் |
குக்கர் சத்தத்தில் |
விழிக்கிறது |
பட்டணத்து நிலா |
கவலைப்படாத அரசு |
காலாவதியாகிக் கொண்டிருக்கிறது |
டெங்கு மலேரியா |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
| |||
அரசனையும் | |||
ஆண்டியாக்கியது | |||
அந்தி நேர தென்றல் காற்று" | |||
வெளியூர் மாப்பிள்ளை | |||
அண்ணாந்து மேலே பார்த்தால் | |||
வானூர்தி | |||
புது செருப்பு | |||
கடிக்கிறது | |||
தையல்கூலி | |||
தாத்தாவின் பிரிவு | |||
வனவாசத்தில் | |||
சீதாப்பாட்டி | |||
சடங்கு சம்பிரதாயம் மூலம் | |||
பிரிந்துகிடக்கிறது | |||
கலப்பு திருமணம் | |||
மழை இல்லாமல் | |||
துருப்பிடித்தது | |||
குடைகம்பி | |||
அழுதுவிட்டேன் | |||
சிரிக்கிறது | |||
காற்றில் உதிர்ந்த பூ | |||
நதி இருந்த இடத்தில் | |||
துள்ளி குதித்து ஓடுகிறது .... | |||
மேச்சல் ஆடு | |||
இரவை வாசிக்க வாசிக்க | |||
பகலாகி போகிறது | |||
மேகம் ! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
அடகு கடை |
கனமாக இருக்கிறது |
படிக்கல் |
நெகிழி அரிசி |
புழுக்களாக மாறும் |
மனிதர்கள் |
கரையில்லா சுவற்றில் |
ஏறி இறங்குகிறது |
வீட்டு மனைகள் |
உடலில்லா நாற்றம் |
குடலை பிடுங்கினது |
கௌரவக் கொலை |
புத்தக புழுக்கள் |
நெளிந்துகொண்டிருக்கிறது |
முகநூல் பக்கம் |
பட்டமளிப்பு விழா |
கை குழந்தையுடன் |
முன்னாள் காதலி |
வற்றிய நதியில் |
நிரம்பி வழிகிறது |
விவசாயின் கண்ணீர் |
ஈறும் பேணும் |
செழிப்பாக வளர்கிறது |
அநாதை இல்லத்தில் |
மனதை கலைத்துவிட்டேன் |
லேசாக தெரிகிறது |
குப்பை தொட்டி |
ஒட்டு வீடு |
முந்திக்கொண்டது |
கட்டிடங்கள் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - நவம்பர் - 2017
சுவர்களின் மீது |
ஏறி இறங்குகிறது |
இரயில் பூச்சி |
அணிலைக் கண்டதும் |
இலைக்குள் மறைத்தது |
கொய்யா பழம் |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்கிறது |
நிழல் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
காக்கை அமர்ந்ததும் |
திஷ்டி கழிந்தது |
கோயில் கலசம் |
ஊதுபத்தி தொழில் |
புகைய தொடங்கியது |
வாங்கிக் கடன் |
முறை வாசல் சண்டை |
முடிவுக்கு வந்தது... |
சிமெண்ட் பூசியதும் |
உழைக்கும் கரங்கள் |
தேய்ந்து கொண்டே இருக்கும் |
ஆயுள் ரேகை |
கால் நடை பராமரிப்பு |
சோடை போனது |
அரசாங்க சலுகை |
மரம் விழுந்த இடத்தில் |
வேரைத் தோண்டும் |
காக்கை கூட்டம் |
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
பாவ மன்னிப்பு கிடைத்தது |
முதியோர் இல்லத்தில் |
காற்றை நிரப்பிவிட்டேன் |
பறக்க மறுக்கிறது |
மனசு |
தவளையின் ஆரவாரம் |
உறங்க முடியவில்லை |
அழுத குழந்தையின் நினைவுகள் |
குடிசை பகுதி |
எரிந்து சாம்பலாகிறது |
மனித நேயம் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
ஒரே கருவறையில் |
மலர்ந்த இரு வேறு |
கை ரேகைகள் |
நாற்காலி சண்டையில் |
தெரிகிறது |
கோடரியின் பகை ! |
வரப்புகள் நடுவே |
சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் |
பெருச்சாளிகள் |
உடைந்த கண்ணாடிக்கு |
நடுவே தெரிகிறது |
பல புதிய முகம் |
சிவப்பு கம்பள விரிப்பில் |
தூங்கிக் கொண்டு இருக்கிறது |
பல சாதனை விருதுகள் |
உறைபனி காலம் |
பளபளப்பாக மின்னுகிறது |
வானவில் |
வயதானாலும் |
இளமையான காற்றை தருகிறது |
மரங்கள் |
கன்று ஈன்ற வாழை மரம் |
முணுமுணுத்தபடியே செல்கிறார் |
மாமியார் |
கழட்டி விடட செருப்பில் |
ஒட்டிக்கொண்டிருக்கிறது |
செருப்பு தைத்தவனின் வடு |
புன்னை மரத்தடியில் |
அழுதுகொண்டிருக்கிறது |
ஒரு பறவை |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
பழுத்த இலையின் மேல் |
துள்ளிக்குதித்து விளையாடுகிறது |
விட்டில் பூச்சி |
உழுத நிலத்தில் |
அடுக்கடுக்காய் தெரிகிறது |
கட்டிடங்கள் |
எமதர்மனின் ஆயுள் |
கூடிக்கொண்டே செல்கிறது |
மரணத்தின் வாயிலாக |
நகரத்தை நோக்கி |
மெல்ல நகர்கிறது |
வன விலங்குகள் |
அழகின் பரிசத்தை |
ஒவ்வொன்றாக விளக்கியது |
எதிரே உள்ள கண்ணாடி |
புதுப் புதுப் மலர்கள் |
பூத்துக் குலுங்குகிறது |
முதியோர் இல்லத்தில் |
திருவிழா கூட்டம் |
கூடவே வருகிறது |
மதுக்கடை வாசம் |
அடகு கடையில் |
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது |
அம்மாவின் தாலி |
இரு தை மாற்றம் |
வழி பிறக்காத |
முதிர் கன்னி |
நன்றி செய்தவரை |
ஒதுக்கி வைத்தது |
ஒட்டுண்ணிகள் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி