ஈழம் என்றொரு பூமி! அங்கே |
இருப்பது தமிழினம் பாதி ! |
அழிவது குருதியில் நீதி ! அதை |
நிறுத்திட யாருமில்லை சாமி ! |
உதிப்பது ஒருதிசை கிழக்கு எங்கள் |
உணர்வுக்கு இல்லையங்கு மதிப்பு ! |
மறைவது மறுதிசை மேற்கு பெண்ணின் |
மானத்தை பறிப்பதேஅவர் பொழப்பு ! |
மனிதா மனிதா மரணம் புதிதா |
இனிதா இனிதா ஈழம் விடியல் இனிதாய் ! |
குண்டு துளைத்த ஜடலத்தைக் கண்டு |
கொத்தி தின்னும் பறவையும் துடிக்கும் ! |
கண்ணில் வழிந்திட்ட கடலினைக் கண்டு |
காகித கப்பலும் மூழ்கிட மறுக்கும் |
மனிதா மனிதா மரணம் புதிதா |
மறுபடி விடியும் ஈழம் புதிதாய் ! |
ஈழம் என்றொரு பூமி!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அருமையான வரிகள் - அவை
ReplyDeleteஎன் ஈழநாட்டின் நிலைகூறும்
இனிய படைப்பாக
மிக்க நன்றிகள் அண்ணா
Delete