அடங்கிப் போன |
ஆசைக்கு |
ஆக்சிசன் கொடுத்தக் |
காதலை |
வெட்டி விட்டது |
மேல் ஜாதிக் கோடரி ! |
மேல் ஜாதிக் கோடரி !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கருப்பு வெள்ளை காதல் !
என் காதலை |
ஒரு பிரேமிற்குள் |
அடைத்து வைக்க முயலுகிறேன் |
அதையும் தாண்டி |
வாழ்ந்துவிட்டு வெளியேறுகிறது |
கருப்பு வெள்ளை காதல் ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சோம்பல் !
ஒவ்வொரு |
மழை துளியையும் |
எண்ணி முடிப்பதற்குள் |
களைத்துவிட்டது |
சோம்பல் ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இனிமையானது !
அவசர உலகத்தில் |
அமைதி காக்கும் |
இளமையைவிட ... |
ஆணவத்தில் பூக்கும் |
காதல் |
இனிமையானது ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இதயம் !
கவிதையை விட்டு |
கொஞ்சம் |
கீழே இறங்கினேன் |
குப்பையாக மாறியது |
இதயம் ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - மார்ச் 2017 !
திடீர் மழை |
ஆனந்த கூத்தாடும் |
கிணற்று தவளை ! |
தேன் மழை |
வானவில்லாய் மாறும் |
வண்ணத்து பூச்சி ! |
கல்லறைப் பனி |
ஆவியானது |
காவல் பொம்மை ! |
மெல்ல நகரும் நாள் |
சுருங்கி மலர்கிறது |
குழந்தையின் வயசு |
மஞ்சள் பூசிய முகம் |
மெல்ல மெல்ல கலைகிறது |
இளவேனில் கனவு |
புத்தரின் நிர்வாண ஓவியம் |
ஆடையானது |
வணக்கும் கைகள் ! |
தொங்கி அசையும் விளக்கு |
அலாரமானது |
கீச் பனையோலை ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
2017 மார்ச் மாத கவிச்சூரியன் !
சாணம் தெளித்த முற்றம் |
ஆழகு படுத்தியது |
பூசணிப்பூ |
மகரந்தச் சேர்க்கையை |
பிரித்து வைக்கிறது |
பூப்பறிக்கும் கரங்கள் ! |
பாத்திக் கட்டி |
பதியம் போட்டது |
விவசாயிகள் உயிர் |
கொட்டி தீர்ந்தது |
வறட்சியில் |
விவசாயின் கண்ணீர் ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மகாகவி - பிப்ரவரி 2017 !
பனி மூடிய இரவு |
வீர வணக்கத்துடன் |
கண்ணீர் அஞ்சலி ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
குறும் பலகை | |||
விரிவான விவாதத்துடன் | |||
தொடங்கும் மாணவர் வாழ்க்கை ....! | |||
கொடை வள்ளல் | |||
கொஞ்சம் கொஞ்சமாக | |||
குறையும் பாவ மூட்டை ...! | |||
வற்றிய குளத்தில் | |||
நிரப்பி செல்லும் | |||
சருகுகள்....! | |||
வனாந்தரம் | |||
பாடம்கற்பிக்கும் | |||
குயிலினங்கள் ...! | |||
முறிந்த கிளை | |||
இளைப்பாறும் | |||
சிறகொடிந்த பறவை ...! | |||
நடை மேடை | |||
ஓடி பிடித்து விளையாடும் | |||
நிழல்....! | |||
ஆடி மாதம் | |||
ஓடி விளையாடுகிறது | |||
நாள் காட்டி ...! | |||
ஊக்க மருந்தை தேடி | |||
அழிந்து கொண்டிருக்கிறது | |||
இன்றைய சமூகம் ....! | |||
குடை முழுவதும் | |||
நனைந்து கிடக்கிறது | |||
மேகம் ...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
தெருவோரம் |
|||||||
சிறகை விரிக்கும் | |||||||
சிறுவனின் மனசு ...! | |||||||
அடைத்து வைத்த கோழி | |||||||
சுதந்திரமாய் வெளிவருகிறது | |||||||
குஞ்சுகள் ...! | |||||||
ஆபத்தின் விளிம்பை | |||||||
வெளிச்சம் போட்டு காட்டுகிறது | |||||||
உடைந்த கண்ணாடி ...! | |||||||
லேசான தென்றல் காற்று | |||||||
ஏழுப்பிச் செல்கிறது | |||||||
ஆழிப் பேரலையை ....! | |||||||
சுமக்கும் தகுதியிருந்தும் | |||||||
சுமையானது | |||||||
முதிர் கன்னி ...! | |||||||
வீதி உலா | |||||||
விடை தெரியாமல் அமர்ந்திருக்கும் | |||||||
கோயில் சிலை ...! | |||||||
விடியல் கிடைத்தும் | |||||||
சிறைக்குள் தள்ளப்பட்டது | |||||||
நிலா | |||||||
நடுங்கிக் கொண்டிருக்கும் | |||||||
நட்சத்திரங்கள்... | |||||||
பனி விழும் இரவு |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள் !
இருள் படிந்த கடல் கரை | |||
வெளிச்சம் பிறக்கிறது... | |||
காதல் ஜோடிகள் ...! | |||
வறுமை கோட்டை | |||
திருத்திக் கொண்டிருக்கிறது | |||
எழுதப்பட்ட ஓவியம் ...! | |||
மூங்கில் காடு | |||
இசைத்துக் கொண்டேயிருக்கிறது | |||
காற்று...! |
|||
| |||
பேசாத பொம்மைகள் | |||
பேசுகிறது | |||
வாய்மையை ...! | |||
கூரை காய்ந்து | |||
மாளிகையானது | |||
பயிர் வைத்த நிலம் ...! | |||
பாம்பைக் கண்டதும் | |||
கிளியின் ஆரவாரம் | |||
உயிர் பெற்றது அணில் ...! | |||
பிரிவின் தூரம் | |||
நிரப்பி செல்கிறது | |||
கனவு குதிரை ...! | |||
குறுக்கெழுத்துப் போட்டி | |||
சரியான விடைக்குப் பரிசு | |||
படிக்காதவன் வெற்றி ...! | |||
சூரியன் மறைந்தது | |||
மா கோலமிடுகின்றாள்... | |||
நிலவு பெண்! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
வாடி
வாசலுக்கும் - நெடு வாசலுக்கும் உள்ள ஒற்றுமை இதோ ! |
அன்று வாடி வாசலை மூட
நினைத்தார்கள் எப்படியோ போராடி வென்று விட்டோம் !
|
இப்போது நெடு வாசலுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம் ! சரி .... |
வாடி வாசலை அடைத்து விட்டால் நெடு வாசலை ஈசியாக அடைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் ! |
காரணம் சாண எரிவாயு மூலம் கிடைக்கும் மீத்தேன் இல்லாமல் போகும் என்பதே அவர்கள் திட்டம் |
ஆனால் நாம் விழித்துக்
கொண்டோம்
|
எல்லோரும் கூறும்
கூற்றுகள் படி
|
மாடுகள் இருந்தால் எளிதில் கிடைக்கக்கூடிய "மீத்தேன் வாயு "கிடைத்துவிடும் (அதாவது மேலே கூறியபடி மாட்டுச்சாணி மூலம் கிடைக்கு வாயு எந்த பக்க விளைவும் இல்லாதது ) |
அப்புறம் பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் எல்லோரும் மலிவு விலையில் பால் வாங்கி அருந்த முடியும் |
நோய் நொடி இல்லாமல்
வாழமுடியும்
|
இதை மனதில்
வைத்துக்கொண்டு தான் ஒவ்வொன்றாக நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முடக்க
நினைத்தார்கள் அந்த கார்ப்ரேட் கம்பேனி காரர்கள்
|
இப்போது கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி எப்போதுமே இருட்டில் தான் வாழ வேண்டும் |
அது மட்டுமின்றி ஒவ்வொரு பொருளுக்கும் நாம் அயல் நாட்டையே நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம், வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் ! |
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முக்கனி - ஜனவரி டு மார்ச் 2017
மின்னலில் கிழியும் வானம் |
தைத்துக் கொடுக்கிறது |
மழைத்துளிகள் ! |
மதுவைச் சுமக்கும் |
மலர்களுக்குச் சுமையானதோ |
பனித்துளியால் குனிகிறதே ! |
சுவரில்லா கோவில் |
வாசம் செய்கின்றன |
இயற்கை தெய்வங்கள் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி