மழை வெள்ளம் |
மூழ்கியது |
மனை வியாபாரம் |
எந்த நாகம் தீண்டியதோ |
நுரை தள்ளியது |
கடலலைகள் |
பல கோடி நட்சத்திரங்கள் |
இருட்டாகவே இருக்கிறது |
விண்வெளி |
காம்பறுந்த மலர்கள் |
ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
பக்கத்துவீட்டு சிறுமி |
அப்பாவி பொண்ணுக்கு |
ஆலகால விசமானது |
நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 33
மருதாணி வைத்த |
கையில் சிவந்திருக்கு |
வரதட்சணையாக |
தாய் வீட்டு சீதனம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 32
காற்று வரும் போதெல்லாம் |
நீயும் வருவதால் |
வேறு வழியில்லாமல் |
மூச்சுவிடுகிறேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 31
நான் வரைந்த |
ஓவியத்திற்கு |
உயிரூட்டிச் சொல்கிறது |
உன் ஒற்றை புன்னகை |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017
தெரு மூலையில்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 30
பதுமையில்லா |
கனவு வாழ்கை |
முதுமையில் |
முடிந்தது |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 29
உனக்கான மலரை |
தேடித் தேடியே |
உதிா்ந்துவிட்டேன் |
கல்லறையில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 28
கடைசி பெஞ்சில் |
கிறுக்கப்பட்டுள்ளது |
முதல் காதலின் |
கடைசியெழுத்து |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 27
திசைகள் எட்டிலும் |
தேடிபாா்கிறேன் |
அவளே வந்தாள் |
ஒன்பதாவது திசையாக |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 26
ரயில் என் மீது ஏறினாலும் |
நான் ரயிலில் ஏறினாலும் |
பயணம் என்னவோ |
தனிமையில் தான் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 25
புரியாமலே |
பேசிக்கொள்கிறோம் |
அதற்குள் முடிந்து போனது |
இருப்புத் தொகை |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 24
அந்த பட்டாம் பூச்சி |
என்ன விலை |
வாங்கிக்கொள்கிறேன் |
அந்த ஏழு நாட்களுக்கு பின் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 23
ஏழு மலை ஏழு கடல் |
தாண்டி வாழ்ந்தாலும் |
தீர்வதே இல்லை |
காதல் பசி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 22
உளிகள் சத்தமிட்டு போதும் |
விழிகள் திறக்காது |
சிலையாகவே நிற்கிறாள் |
கலியுக கண்ணகி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 21
ஊஞ்சல் ஆடிய |
பாதங்கள் |
ஒய்வெடுக்கிறது |
மரத்தடி நிழலில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 20
நீ மனதால் அடித்த அடியே |
மரணம் வரை வலிக்கும் |
விரலால் அடித்து விடாதே |
விடை தெரியாமல் போய்விடுவேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 19
முத்தமிடாத இதழ் |
எதுவென்றேன் |
உன் இதழ் என்றதும் |
உதிர்ந்தது பொய் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 18
நிலவு வந்ததும் |
ஒடி ஒளிந்து கொள்கிறது |
அவளின் |
அழகு முகம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017
மருத்துவ கனவு |
நீட்டாக முடிந்தது |
பிரேதபரிசோதனை |
தீ பந்தம் |
கொழுந்து விட்டு எறிகிறது |
தீண்டாமை |
ரயில் பயணம் |
மோதிக்கொள்கிறது |
பழைய இருக்கை |
இறுதி மூச்சை |
விட்டுக்கொண்டிருக்கிறது |
தெரு குழாய்கள் |
குறி பார்த்து |
உதைக்கிறது |
கொம்பு தேனீ |
தலை முழுகிய பின்னும் |
மணக்கிறது |
நேற்று வைத்த முல்லை |
சத்தமில்லாமல் |
திறக்கிறது |
பூ விழிகள் |
நிமிர்ந்து நின்றால் |
சாம்பல் ஆவீர் உணர்த்தியது |
ஊது பத்தி |
தீப ஒளி திருநாள் |
மங்கலாக தெரிகிறது |
அப்பாவின் கண்கள் |
நட்சத்திரங்களாக |
ஜொலிக்கிறது |
பாட்டி சுட்ட வடை |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 17
கடல் அலை |
காலை அறிக்கும் |
காதல் அலை |
கண்ணை கரிக்கும் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 16
சலவை கல் |
அழுக்கு படிந்திருக்கும் |
கிராமத்து |
காதல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 15
உன்னை பார்த்ததும் |
இளைப்பார துடிக்கிறது |
இதயத்தின் |
சாரல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 14
பழம் நழுவி |
பாலில் விழுந்ததும் |
புளித்தது |
காதல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 13
உயிரைக் கையில் |
பிடித்து வைத்துள்ளேன் |
இப்படிக்கு |
சிறகிழந்த பட்டாம்பூச்சி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 12
நாம் |
பிாிந்து சென்ற இடத்தில் |
ஒன்று கூடியது உதிர்ந்த |
சருகுகள் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 11
தாழ்ந்த இடத்தில் இருந்து |
உயர்ந்த இடத்திற்கு செல்கிறேன் |
தலை கீழாகதான் |
தெரிகிறது வானம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 10
நீ |
தொடும் போதெல்லாம் |
நான் காற்றடித்த |
மேகமாய் கலைகிறேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 9
மரணத்தை விட | |
கொடுமையானது | |
மனதில் உன்னை | |
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 8
உன் உதட்டு |
சாயத்தில் ஒளிந்திருக்கு |
எனக்கான |
பாதரசம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 7
எத்தனை முறை |
தூக்கி எறிந்தாலும் |
அளவு குறைவதே இல்லை |
உண்மை காதலுக்கு |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 6
உன்னை |
நேசித்த பிறகு தான் |
தெரிந்தது என்னை நேசித்த |
இதயங்களின் வலி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 5
யார் ஒட்டுக்கேட்டாலும் |
நிறுத்தப் போவதில்லை |
கதை பேசும் |
நம் கைபேசி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 4
நீ |
துரத்திவிட்ட |
நாட்களையெல்லாம் |
சுமந்து செல்கிறேன் |
நான் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 3
நான் வைத்த மல்லிகை செடியில் |
ரோஜாவின் வாசம் |
பறிக்க நினைத்தேன் |
மரித்து உதிர்ந்தது சருகாய் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 2
துளியது விஷமது |
தெரிந்தால் சொல் |
உமிழ்ந்து விடுகிறேன் |
உன் உயிரில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 1
எந்த கரமாக இருந்தாலும் |
பற்றிக்கொள்கிறேன் |
எழுதியவன் துணையிருந்தால் |
வாழ்ந்திடலாம் விதியை வென்று |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் - நவம்பர் -2017
சாயும் காலம் |
தள்ளாடியபடியே |
கிணற்றில் விழுந்தது நிலா |
பட்டம் விட்டவன் |
கையில் அறுந்துகிடக்கிறது |
வானம் |
அனைத்து சாதியினரும் |
அகம் மகிழ்கின்றனர் |
அன்னதானத்தில் |
இலை உதிர்ந்த |
கிளையில் பூத்திருக்கிறது |
சிட்டுக்குருவி |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்குறது |
பூமியில் நிழல் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
ஒதுக்குப்புறமான வயல் |
கடிக்கிறது |
காலனிவீடு |
அரசமர நிழல் |
உராய்சிக் கொண்டிருக்கிறது |
புளியமரத்து பேய் |
அழுக்கு துணிகள் |
சுதந்திரமாக பறக்கிறது |
வண்ணாந்துறையில் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
நீட் தேர்விற்காக |
ஒத்து ஊதுகிறார் |
படிப்பறிவில்லா தலைவர் |
கலைகளுக்கு நடுவே |
பூத்துக் குலுங்குகிறது |
தாத்தா செடி |
பூனை குறுக்கே வந்ததும் |
புலியாக மாறினார் |
மாமியார் |
ஒழுகும் குடிசையில் |
ஒய்யாரமாய் ஒலிக்கிறது |
பறை சத்தம் |
உருண்டோடும் உலகம் |
வறண்டோடுகிறது |
நதிகள் |
புயல் வந்ததும் |
கரையை கடக்கிறது |
தொலைக்காட்சி செய்தி |
விளக்கு பூஜை |
அணைய தொடங்கியது |
மலரின் வாசம் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
சுவர் இருக்கிறது |
சித்திரம் வரைய |
குழந்தை இல்லை |
காலனி வீடுகள் |
அழகாகத் தெரிகிறது |
சிமிண்ட் சாலை |
விரலில் மருதாணி |
வேலை செய்யவில்லை |
பணியாளர் பஞ்ச் கடிகாரம் |
விரைவு தபால் |
தாமதமாக வந்தது |
திருமண வாழ்த்து |
கிளை இருக்கிறது |
இலையை தேடும் |
மின்சார குருவி |
புத்தக மூட்டைக்குள் |
மயில் இறகாய் |
அம்மாவின் கனவு |
உளியின் அழுகை |
நீர்த்துப்போனது |
சிலையாக |
எப்படி துலக்கினாலும் |
நாறுகிறது |
வாய்க்கால் |
குக்கர் சத்தத்தில் |
விழிக்கிறது |
பட்டணத்து நிலா |
கவலைப்படாத அரசு |
காலாவதியாகிக் கொண்டிருக்கிறது |
டெங்கு மலேரியா |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
| |||
அரசனையும் | |||
ஆண்டியாக்கியது | |||
அந்தி நேர தென்றல் காற்று" | |||
வெளியூர் மாப்பிள்ளை | |||
அண்ணாந்து மேலே பார்த்தால் | |||
வானூர்தி | |||
புது செருப்பு | |||
கடிக்கிறது | |||
தையல்கூலி | |||
தாத்தாவின் பிரிவு | |||
வனவாசத்தில் | |||
சீதாப்பாட்டி | |||
சடங்கு சம்பிரதாயம் மூலம் | |||
பிரிந்துகிடக்கிறது | |||
கலப்பு திருமணம் | |||
மழை இல்லாமல் | |||
துருப்பிடித்தது | |||
குடைகம்பி | |||
அழுதுவிட்டேன் | |||
சிரிக்கிறது | |||
காற்றில் உதிர்ந்த பூ | |||
நதி இருந்த இடத்தில் | |||
துள்ளி குதித்து ஓடுகிறது .... | |||
மேச்சல் ஆடு | |||
இரவை வாசிக்க வாசிக்க | |||
பகலாகி போகிறது | |||
மேகம் ! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
அடகு கடை |
கனமாக இருக்கிறது |
படிக்கல் |
நெகிழி அரிசி |
புழுக்களாக மாறும் |
மனிதர்கள் |
கரையில்லா சுவற்றில் |
ஏறி இறங்குகிறது |
வீட்டு மனைகள் |
உடலில்லா நாற்றம் |
குடலை பிடுங்கினது |
கௌரவக் கொலை |
புத்தக புழுக்கள் |
நெளிந்துகொண்டிருக்கிறது |
முகநூல் பக்கம் |
பட்டமளிப்பு விழா |
கை குழந்தையுடன் |
முன்னாள் காதலி |
வற்றிய நதியில் |
நிரம்பி வழிகிறது |
விவசாயின் கண்ணீர் |
ஈறும் பேணும் |
செழிப்பாக வளர்கிறது |
அநாதை இல்லத்தில் |
மனதை கலைத்துவிட்டேன் |
லேசாக தெரிகிறது |
குப்பை தொட்டி |
ஒட்டு வீடு |
முந்திக்கொண்டது |
கட்டிடங்கள் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - நவம்பர் - 2017
சுவர்களின் மீது |
ஏறி இறங்குகிறது |
இரயில் பூச்சி |
அணிலைக் கண்டதும் |
இலைக்குள் மறைத்தது |
கொய்யா பழம் |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்கிறது |
நிழல் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
காக்கை அமர்ந்ததும் |
திஷ்டி கழிந்தது |
கோயில் கலசம் |
ஊதுபத்தி தொழில் |
புகைய தொடங்கியது |
வாங்கிக் கடன் |
முறை வாசல் சண்டை |
முடிவுக்கு வந்தது... |
சிமெண்ட் பூசியதும் |
உழைக்கும் கரங்கள் |
தேய்ந்து கொண்டே இருக்கும் |
ஆயுள் ரேகை |
கால் நடை பராமரிப்பு |
சோடை போனது |
அரசாங்க சலுகை |
மரம் விழுந்த இடத்தில் |
வேரைத் தோண்டும் |
காக்கை கூட்டம் |
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
பாவ மன்னிப்பு கிடைத்தது |
முதியோர் இல்லத்தில் |
காற்றை நிரப்பிவிட்டேன் |
பறக்க மறுக்கிறது |
மனசு |
தவளையின் ஆரவாரம் |
உறங்க முடியவில்லை |
அழுத குழந்தையின் நினைவுகள் |
குடிசை பகுதி |
எரிந்து சாம்பலாகிறது |
மனித நேயம் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
ஒரே கருவறையில் |
மலர்ந்த இரு வேறு |
கை ரேகைகள் |
நாற்காலி சண்டையில் |
தெரிகிறது |
கோடரியின் பகை ! |
வரப்புகள் நடுவே |
சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் |
பெருச்சாளிகள் |
உடைந்த கண்ணாடிக்கு |
நடுவே தெரிகிறது |
பல புதிய முகம் |
சிவப்பு கம்பள விரிப்பில் |
தூங்கிக் கொண்டு இருக்கிறது |
பல சாதனை விருதுகள் |
உறைபனி காலம் |
பளபளப்பாக மின்னுகிறது |
வானவில் |
வயதானாலும் |
இளமையான காற்றை தருகிறது |
மரங்கள் |
கன்று ஈன்ற வாழை மரம் |
முணுமுணுத்தபடியே செல்கிறார் |
மாமியார் |
கழட்டி விடட செருப்பில் |
ஒட்டிக்கொண்டிருக்கிறது |
செருப்பு தைத்தவனின் வடு |
புன்னை மரத்தடியில் |
அழுதுகொண்டிருக்கிறது |
ஒரு பறவை |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள்
பழுத்த இலையின் மேல் |
துள்ளிக்குதித்து விளையாடுகிறது |
விட்டில் பூச்சி |
உழுத நிலத்தில் |
அடுக்கடுக்காய் தெரிகிறது |
கட்டிடங்கள் |
எமதர்மனின் ஆயுள் |
கூடிக்கொண்டே செல்கிறது |
மரணத்தின் வாயிலாக |
நகரத்தை நோக்கி |
மெல்ல நகர்கிறது |
வன விலங்குகள் |
அழகின் பரிசத்தை |
ஒவ்வொன்றாக விளக்கியது |
எதிரே உள்ள கண்ணாடி |
புதுப் புதுப் மலர்கள் |
பூத்துக் குலுங்குகிறது |
முதியோர் இல்லத்தில் |
திருவிழா கூட்டம் |
கூடவே வருகிறது |
மதுக்கடை வாசம் |
அடகு கடையில் |
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது |
அம்மாவின் தாலி |
இரு தை மாற்றம் |
வழி பிறக்காத |
முதிர் கன்னி |
நன்றி செய்தவரை |
ஒதுக்கி வைத்தது |
ஒட்டுண்ணிகள் |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
1000 கவிஞர்கள் கவிதைகள் உலகளாவிய பெருநூல் 21-10-2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் - அக்டோபர் - 2017
புழுங்கிய வானம்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்
மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி
குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்
நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி
கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்
மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி
குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்
நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி
கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மின்மினிக் கனவுகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஆக்கம் - மின்னிதழ் (புரட்டாதி - ஐப்பசி -2017)
எந்த முனீவரின் சாபமோ |
நின்றபடியே ... |
கோயில் சிலைகள் ! |
உளியின் சத்தம் |
காய்த்துப் போனது |
கடவுளின் மனம் ! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பழங்களால் வந்த நோய்
வறுமையில் வாடிய குடும்பம் ஒரு நாளைக்கு உணவு உண்பதே கடினம் அப்படி இருக்கையில் தனது மகளை எப்படியாவது ரத்த சோகையில் இருந்து மீட்டெடுக்கவேண்டுமென்று தினமும் மாலை கடை வீதிக்கு சென்று அங்கு கூறு கட்டிய பழங்களை குறைந்த விலையில் வாங்கி வந்து கொடுப்பாள் மகளும் அதை விரும்பி சாப்பிடுவாள் |
ஒருநாள் திடிரென்று தாளாத வயிற்று வலி வந்தது துடிதுடித்தாள் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றால் அங்கு மருத்துவர் அக்குழந்தையை பரிசோதனை செய்தார் அவராலே நம்ப முடியவில்லை அக்குழந்தைக்கு சம்மந்தமே இல்லாமல் பெரிய பெரிய நோயிகள் |
அம்மாவை அழைத்தார் மருத்துவர் என்ன இது உங்க குழந்தையை நன்றாக கவனிக்காமல் விட்டுவிட்டேர்கள் இப்போது அவள் மரண தருவாயில் இருக்கிறாள் எப்படி, நான் கூறும் போது வெறும் ரத்த சோகை தானே இருந்தது இது எப்படி சாத்தியம் வேறு எங்காவது ரத்தம் ஏத்தி இருக்கீங்களா |
அவர் இல்லை டாக்டர் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் தான் கூறு கட்டிய பழங்களை வாங்கி கொடுத்தேன் |
ஐயோ அது தான் நீங்கள் செய்த தவறு |
இல்லை டாக்டர் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தான் கொடுத்தேன் |
அட அம்மா இப்படி இருக்கீங்களே இப்ப உள்ள பழங்கள் எல்லாம் கெமிக்கல் மூலம் விறபனைக்கு வருகிறது அதன் தாக்கமே ஒரு வாரம் தான் ஒரு வாரம் முடிந்ததும் குப்பையில் போடவேண்டிய பழங்களை இந்த மாதிரி கூறு கட்டி விற்பனை செய்கிறான் இதில் எத்தனை பேர் கைகள் தொட்டு புழங்கியிருக்கு நல்லவர்களும் வருவார்கள் நோய் உள்ளவர்களும் வருவார்கள் இல்லை அங்கு வேலை செய்பவர்களுக்கு எதாவது நோயிகள் இருந்திருக்கலாம் |
இரண்டாவது ரோட்டு கைடை என்றால் புகை ஈ கொசு இப்படி ஏகப்பட்ட கிருமிகள் நிறைத்திருக்கும் இந்த பழங்களை உண்டதால் தான் உங்கள் மக்களுக்கு இவ்வாறான நோயிகள் வந்திருக்கிறது தயவு செய்து பணம் குறைவு என்று எண்ணி பல நோயிகளுக்கு ஆளாக்குகிறார்கள் இன்றைய மக்கள் |
இது
உங்களுக்கு மட்டும் அல்லா எல்லோருக்குமே ஒரு நல்ல பாடம் (http://tamil.times.lk/news/2009) |
Labels:
சிறுகதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்
புத்தனை போலவே |
தியானத்தில் இருக்கிறது |
நூலகத்தில் புத்தங்கள் |
ராப்பிச்சை |
ஒளிவீசுகிறது |
தட்டில் நிலா |
ஆடி பெருக்கு |
அடி பம்பிற்கு பூஜை போட்டாள் |
அம்மா |
சுடும் மணல் |
ஒத்தடம் கொடுக்கின்றன |
பனித்துளிகள் |
உயர்ந்த வானம் |
தரையிறங்கியதும் விஷமானது |
மண் வாசனை |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்
வணக்கம் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியா செய்தி |
இன்று தான் என்னுடையா ஹைக்கூ புத்தகம்
"#மின்மினிக்கனவுகள் Print முடித்து கையில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
|
அப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய ஐயா
ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் , கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அண்ணன்
வதிலைபிரபா அவர்களுக்கு எனது முத்தர்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்
|
மேலும் என்னை வழிநடத்திய ஈகரை தமிழ்
களஞ்சியத்திற்கும் மற்றும் தமிழ் தோட்டம் இரண்டிற்கும் நான் வாழ்நாள் முழுவதும்
கடமைப்பட்டிருக்கிறேன் , மேலும் எனது ஹைக்கூவிற்கு இடம் கொடுத்த அனைத்து
மாதாந்திர இதழ்களுக்கும் நன்றிகள்
|
எனது எழுத்தை நூலாக வடிவமைத்த நம் மொழி
பதிப்பகத்திற்கும், சிறப்பான கவிதையை தேர்வு செய்து அச்சிட்ட அண்ணன் இளையபாரதி
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல
|
நண்பர்களே இப்புத்தகம் சிறுசிறுக சேமித்து
தேனீக்கள் போல் வெளிவந்துள்ளது அதை பருகும் வாசகர்களாகிய நீங்கள் நிறை குறை
இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும் அடுத்த இதழுக்கு அது உறுதுணையாக
இருக்கும் என்பது என் கருத்து
|
மற்றவை விரைவில் சொல்கிறேன்
|
என்றும் உங்கள் ஆசியியுடன்
|
உங்கள் ஹிஷாலீ
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி