மன்னிப்பு கோரி ...!



மன்னிப்பு கோரி 
மேல் முறையீடு 
செய்கிறது மனம்
ஆனால் ...
இரக்கமில்லாமல் 
வந்து வந்து குவிகிறது
பேசி விட்டு வெறுப்புகளும் 
நடந்து கொண்ட வேதனையும் ...!

4 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145