தாமரை குளம் |
இலை மறை காயாய் |
பிம்பம் ...! |
தொலை
தூர பயணம்
|
விதைத்து
செல்கிறது
|
பழைய
நினைவுகள் ...!
|
தொட்டில்
கட்டும் ஆசை
|
நிறைவு
செய்தது
|
தாயின்
பழைய புடவை ....!
|
சேமிப்பு
பழக்கத்தை
|
கற்றுக் கொடுத்தது |
பிச்சைப் பாத்திரம் ...! |
எத்தனை
முறை சுட்டாலும்
|
ருசியை இழப்பதில்லை |
தோசைக்கல் ...! |
மழை துளி பட்டதும் |
துள்ளி குதிக்கிறது |
பயமறியா இளங்கன்று ....! |
குயவனின் கையில் |
அச்சில்லை ..... |
அளவில்லா பசி ...! |
சூரியன் பார்வை பட்டு |
மெல்ல மெல்ல உருகியது |
மூடு பனி ...! |
வற்றிய குளம் |
கரை ஒதுங்கிய விதை |
மரமானது ...! |
தமிழ்வாசல் ஆகஸ்ட் மாத இதழ் - 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDelete