எத்தனை பேருக்கு தெரியும் |
ஏழைகளின் |
கண்ணீர் துளியில் |
நனையும் ... |
தலையணைக்கு சொந்தக்காரன் |
மதுவென்று ! |
மதுவென்று !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வானவில் ...!
இதுவரை |
யாருமே எழுதாத கவிதை |
சொல் என்றதும் ... |
ஊருக்காக அழுகும் வானம் |
நீ என்றால் ... |
உன்னை |
உடுத்திக்கொள்ளும் |
வானவில் நான் என்பேன் ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என்னை மீட்டெடுக்க !
பாலிதீன் உண்ட மண் |
பாய்சனாகிக் கொண்டிருகிறது |
பசியே ? |
எந்த மருத்துவரிடம் |
அழைத்துப் போவாய் |
என்னை மீட்டெடுக்க ! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இடம் பெயர்ந்தது ...!
உலகையே |
துயிலெழுப்பும் சூரியன் |
உன் |
நினைவுக்கு முன்னாள் |
இடம் பெயர்ந்தது |
இரண்டாம் இடத்திற்கு ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஆயிரங்கால் ஜடை !
ஆயிரங்கால் ஜடையை |
அசால்டாக |
பின்னி முடித்த எனக்கு |
ஆறறிவு படைத்த உன்னை |
பின்னி எடுக்க |
தடையாக இருக்கிறதோ |
இந்த தாலி ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இளையராஜா - 1000 !
இளையராஜாவின் |
இசை நூலில் |
நெய்த சேலையை |
உடுத்தியிருக்கும் |
சரஸ்வதி தாயே |
ஆயிரம் ஆயிரம் காலமாக |
இசைக்கு ஒருவன் |
அவன் இவன்தான் |
என்று |
மீட்டுகிறதோ உந்தன் வீணை ! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அடடே ...!
அடடே ... |
யார் சொல்லியும் |
பலிக்காத
கனவு |
நீ
வந்து படித்ததும் |
பலித்ததே .. |
எப்படி ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கரையான் அரிப்பது ...!
கரையான் அரிப்பது |
கலப்பையை மட்டுமல்ல |
காலத்தையும் |
அரித்துக் கொண்டிருகிறது |
மக்களே .... |
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் |
செய்வதற்கு முன் |
கண் விழித்துப் பாருங்கள் ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியு !
எந்த சாதிக்காரன் |
செய்த அருவாளோ ? |
குறி பார்த்து வெட்டுகிறது! |
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வராத சாமி சொன்னது !
மெட்டி நரம்பு |
மெல்ல மெல்ல |
தளர்கிறது |
தாயே ... |
கெட்டி
மேளம் கொட்ட
|
என்ன தடை என்று |
குலதெய்வம் முன் |
குறிகேட்ட போது |
வரதட்சணை என்று |
வராத சாமி சொன்னது ! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - மார்ச் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
கொட்டும் மலை அருவி |
விழுந்து ஓடுகிறது |
மனங்களின் மகிழ்ச்சி |
தினம்
தினம்
|
தத்தெடுக்கிறேன் |
ஒரு வாக்கு தத்தத்தை ! |
எண்ணி முடிக்க வில்லை |
எழுதிக்கொண்டே செல்கிறது |
வாழ்க்கை ...! |
மழலை மொழியில் |
எழுத தொடங்கியது |
புதுப்புத்தகத்தில் கிறுக்கல்கள் ! |
பசி மறந்தனர் |
ஏழைச் சிறுவர்கள் |
கோரைக் கிழங்கு ! |
மூடு பனி |
மெல்லத் திறந்தது |
ரோஜா ! |
கரைவேட்டியை |
வெளுத்துக் கட்டினான் |
உதவாக்கரை ! |
கழிவுக் கிடங்குகள் |
சுத்தம் செய்ய செய்ய... |
வாழ்க்கை மணமாகிறது! |
விவசாயின் விடியலுக்கு |
கூவியது |
செவல்கொண்டைப்பூ ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
| |||||||||||
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பெண்மையைப் போற்றுவோம் ....!
பெண்கள் .... |
சதவீதத்தில் மட்டுமல்ல |
சகவீதியிலும் |
உயர்த்தப்படவேண்டும் ! |
பெண்கள்
...
|
சமஉரிமையில் மட்டுமல்ல |
சதை உயிரிலும் |
மதிக்கப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
சகல துறையில் மட்டுமல்ல |
சன்மார்க்க நெறிமுறையிலும் |
போற்றப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
ஆஸ்தியில் மட்டுமல்ல |
அந்தஸ்திலும் |
வாழ்த்தப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
பால் பிரிவினையில் |
வேறுபட்டாலும் |
பார் பிரிவினில் |
ஒன்றுபட்டு |
வாழவேண்டும் என |
வாழ்த்துங்கள் ....! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !
உலகின் |
முதல் பெண் |
ஆதி வாசி |
மெல்ல மெல்ல |
ஆடை வாசியானாள் ! |
கிள்ளி எரியும் |
கள்ளிப் பால் |
சங்கிலிருந்து |
மீண்டும் பிறந்து |
பாரத மங்கையானாள் ! |
இறுக்க மூடிக்கொள்ளும் |
கல்விக் கண்ணை |
உருக்கமெனப் படித்து |
பலம் பெரும் பட்டதாரியானாள் ! |
சரிக்கி விழும் |
வாழ்க்கை சுமையை |
இறக்கி வைக்கும் |
பூமி தாயானாள் ! |
விஞ்ஞானம் மெஞ்ஞானம் |
பிரித்து |
அமுதம் கடைந்து |
அகிலமே பருகும் |
வண்ணம் |
சக்தி ரூபமானாள் ! |
எருதுகள் பூட்டிய |
கைகளோ இன்று |
விருதுகள் படைக்கும் |
அதிசயப் பிறவியானாள் ! |
நடை உடை பாவனை |
மாறினாலும் |
நல்லொழுக்கமே |
நாட்டின் கண்ணென |
திகழும் ஒவ்வொரு |
மகளீர் களுக்கும் |
எனது மகளீர் தின நல்வாழ்த்துக்கள் ! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
அழுகியதைக் கண்டு |
அழுவதில்லை |
கண்ணீர் பூக்கள் ..! |
காக்கையின்
எச்சம்
|
படிந்திருந்த
கல்
|
பிரதிஷ்டைக்காக
நிற்கிறது...!
|
சிறைசாலை |
சேர்ந்து பயணிக்கும் |
திருடனும் தியாகியும் ..!
|
கையுறை மீறி
|
களவாடியது
|
தெற்று நோய் ...!
|
நிஜமது
தெரியாமல்
|
நிழலை தேடும் |
வானம் ...! |
உச்சி நீதி மண்டையில் |
மாட்டிக் கொண்டது |
மாட்டுப்பொங்கல் ...!
|
குயவன்
கையில்
|
சோறு போட்டது |
களிமண் ...! |
பாதைகள் பல
|
ஒரு வழிப் பயணமாய் |
வறுமை ...! |
மனிதர்கள் நடுவில் … |
அசையாமல் இருக்கிறது |
வானம் ...! |
நீர்நிலைகளுக்கு |
எமனாக மாறியது |
ஆகாய தாமரை ...! |
வியர்வையில் வளர்கிறது
|
வறுமையின் விதை ...
|
துளிர்க்கும் நிம்மதி...!
|
ஒளிவு மறைவின்றி
|
விற்கப் படுகிறது
|
புகை மது ...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி