பார்வையால் |
ததும்பியது நிறைகுடம் |
இடையழகு ...! |
அடித்த வெள்ளத்தில் |
மூழ்கியது |
மதுக்கடை போராட்டம் ...! |
இரண்டு
பொண்டாட்டிக்காரன்
|
எழுதினான் |
ஸ்ரீராமஜெயம் ...! |
பணத்தில் தெரியாத ஜாதி |
தெரிந்தது |
பத்திரிகையில் ...!
|
சென்ரியு.
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் - 44
விரைவுச் செய்திகள் |
மறைத்தது |
விளம்பரம்
...!
|
வெற்றி
மாலை
|
உதிர்ந்ததும்
|
தோல்வியில்
நார் ...!
|
இடையழகைக்
கண்டு
|
ததும்பியது
|
நிறைகுடம்
...!
|
புதிய
தலைமுறையின்
|
கோயிலானது
|
பழைய
வீடு ...!
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வள்ளுவனே ...!
மயிலையில் உதித்த ஆதவனே என்றும் |
மாணவர் போற்றும் தேவனே ! |
வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் |
வையகம் போற்றும் முதல்வனே ! |
தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் |
தேவலோகம் போற்றும் புலவனே ! |
முப்பால் சுரந்த மூலவனே என்றும் |
மூவுலகம் போற்றும் நாயனானே ! |
ஈரடி யளந்த வாமனனே என்றும் |
ஈகை போற்றும் திருகவிஞனே ! |
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வல்லரசு பிறக்கட்டும்...!
உச்சி காற்றை தொடும் |
பறவையின்
எச்சத்தில்
|
பிறக்கும்
|
பசுமையை
அழிக்கும்
|
மனித
இனமே !
|
நீ
|
கட்சி
காற்றை தின்று
|
பாமரரின்
எச்சில்
|
சோற்றில்
|
பிறக்கும்
வரிதலைமையை
|
அழிக்க
மறந்ததேனோ ?
|
சிந்தியுங்கள்
...
|
நிலைமையை
மாற்றுங்கள்
|
ஊழல்
இல்லா
|
வெளிச்சத்தில்
|
உலா
வரட்டும் நம்
|
கிழக்கு
சூரியன் !
|
நிந்தியுங்கள்
...
|
சமதர்ம
சாம்ராஜ்யத்தில்
|
சிரித்து
மகிழும்
|
இரவு
காற்றில் உலா வரும்
|
ஜாதி
மதங்களிடமிருந்து
|
சுதந்திரம்
பிறக்கட்டும் !
|
இனிமேலும்
வேண்டாம்
|
இளைய
சமூகமே
|
வான்
முறை
|
துணை
கொண்டு
|
வன்
முறை அழியட்டும்
|
வல்லரசு பிறக்கட்டும்...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மீண்டும் மீண்டும் ...!
மாண்டோர்கள் மீண்டதில்லை |
மானிடனே
|
மனதில்
தோன்றும்
|
மாண்புகள்
மீள்கிறது
|
அரியணை
சுகத்திற்கு
|
அரிவாள்
வெட்டு
|
ஆண்மை
சுகத்திற்கு
|
பாலியல்
மொட்டு
|
பணத்தை
ஆளும்
|
ஜாதிக்
கட்டு - இதை
|
படித்துக்
காட்டுகிறது
|
பட்டணத்து
சிட்டு
|
என
பாவங்கள்
|
மீண்டும்
நீண்டு கொண்டே இருக்கிறது
|
நதியுதவிக்கு
நிதியுதவி
|
நானும்
நீயும் செத்தால்
|
பணவுதவி
- இதை
|
எண்ணிப்
பார்க்கிறது
|
வானிலை
மறுவி
|
எழுதிக்
காட்டுகிறது
|
தேர்தல்
துருவி
|
என
கர்மங்கள்
|
மீண்டு
நீண்டு கொண்டே போகிறது
|
மதுவே
எங்கள்
|
மாநிலத்தின்
வித்து
|
என
உரக்க கத்துது பார்
|
குடும்ப
குத்துவிளக்கு
|
குடிக்காவிட்டால்
|
குடும்பம்
கெத்து இதுவே
|
மனைவிமார்களின்
சொத்து
|
என
அறிந்தும்
|
அழிவை
தேடும் அதர்மங்கள்
|
மீண்டும்
நீண்டு கொண்டே செல்கிறது
|
மீண்டும்
மீண்டும்
|
வானம்
|
பொழிவதை
மறக்கவில்லை
|
பூமி
|
விளைவதை
நிறுத்தவில்லை
|
சாமி
|
வணங்குவதை
மாற்றவில்லை
|
காற்று
|
வீசுவதை
அளக்கவில்லை
|
ஆனால்
|
காமத்திலும்
ஏமத்திலும்
|
சாமத்திலும்
|
அடுத்தவனை
கொன்று
|
படைத்தவனையே
மிஞ்சும் அளவிற்கு
|
பிறந்து
பிறந்து இறக்கும்
|
மனிதன்
மட்டும்
|
மாறிவிட்டான்
...!
|
-
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கல்லறையில் ...!
கல்யாணத்தில் |
முடியாதெனத் தெரிந்தும் |
காதலை சுமக்கும் |
இதயங்கள் |
பிரசவமாகிறது |
கல்லறையில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பிரிப்பதில்லை ...!
விடை பெறாத காற்று |
இடை விடாத வானம் |
எடை குரையாத பூமி |
தடைபடாத நீர் |
அளவிடாத தீ |
இவைகள் மட்டும் |
பிரிப்பதில்லை |
ஜாதி மதம் இனம் மொழியென ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விடுமுறையே இல்லை ...!
பள்ளி கல்லூரி |
அலுவலகம் அரசாங்கம் |
இவைகளுக்கு |
விடுப்பு விட்டாலும் |
விடுமுறையே இல்லை |
ஊழலுக்கு மட்டும் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கலிகாலம் !
கடலை விற்று |
கடனை அடைக்கும் |
காலம்
வரும் போது
|
கார்
மேகமே
|
கடனாகக்
கூட
|
களைந்து
விடாதே
|
பிழைத்து
விடும் கலிகாலம் !
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மருதாணி ...!
மச்சானை நினைத்து |
அரைத்து வைத்த |
மருதாணி சிவப்பில் |
தோன்றும் |
கரும் புள்ளியைக் கண்டு |
பித்தம் என |
கேலி செய்யும் தோழிக்கு |
எப்படி |
புரியவைப்பேன் |
எனக்கு மட்டுமல்ல |
என் விரல்களுக்கும் |
பித்து பிடித்திருக்கிறது என்று ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அணைகள் ...!
எனக்காக
...
|
சண்டையிட்டோர்
எத்தனை
|
ஜாதி
கலவரத்தில்
|
சமாதியானோர்
எத்தனை
|
கட்சி
பெயரைச் சொல்லி
|
களவாடியவர்கள்
எத்தனை
|
அத்தனை
பேருக்கும் சேர்த்து
|
அமைதியாக
|
தூங்கிக்
கொண்டிருந்த நான்
|
இப்போது
|
அடை
மழை என்ற பெயரில்
|
ஆர்ப்பரித்துக்
கொண்டு ஓடுகிறேன்
|
எங்கே
இன்று ....
|
சண்டையிடுங்கள்
பார்ப்போம்
|
தண்ணீர்
தரமுடியாது என்று
|
அவ்வளவு
தான்
|
அடையாளம்
தெரியாமல் போய்விடுவீர்கள்
|
என்றது
அணைகள் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கார்த்திகை பெண்ணே ...!
கார்த்திகை பெண்ணே |
எனக்கு மட்டும் |
எட்டியிருந்தால் |
நிலவை கொண்டு |
விளக்கேற்றியிருப் பேன் |
விடியும் வரை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி