பழைய மரம் |
அலைமோதும் பறவைகள் |
புதிய பழம் ...! |
ஒரு மனதாய் |
தேர்ந்தெடுத்தனர் |
மோதிரவிரல் ...! |
எந்த நூற்றாண்டின் |
கண்ணீரோ |
உப்புக்கரிக்கிறது கடல் ...! |
எங்கிருந்தோ எரிக்கிறான் |
உருகினேன் |
மெழுகாய் ...! |
அருவி இதழ் எண் : 24-25
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
கோவம்
சாவம்
|
ஆனந்த
உலகத்தின்
|
இருபடியானது
...!
|
சிந்தும்
மழைத்துளி
|
நாற்றங்காலில் தவிக்கும்
|
தவளை
...!
|
இடைத்
தேர்தல்
|
இழுத்துப் போர்த்திக்கொண்டது
|
சேலை
...!
|
தர்மத்தின்
|
உயிர்
அழிந்தது
|
'அ'
தர்மம் ...!
|
பேச
துடிக்கிறது இதம்
|
பொய்
சொன்னது
|
காதுகள்
...!
|
களத்தில்
நிலவு
|
பசி மறக்கும் |
பறவைகள் ...! |
வரம்
கொடு இறைவா
|
விரதமும் பாரதமும் |
ஏழைக்கென்று ...! |
சமூகத்தின் சாரால் |
நனையவில்லை |
ஏழை வயிறு ...! |
கடலைத் தின்று |
ஏப்பமிட்டான் |
எமதர்மன் ...! சுனாமி ) |
சீறிவரும் சீருடைகள் |
சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் |
இளைய சமுதாயம் |
பயந்தாங்கொல்லி |
கொள்ளி வைக்கிறது |
சாதியதீ ...! |
ரயில் பயணம் |
ஏறி இறங்குகிறது |
சருகுகள் ...! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எப்படி ...!
வெயிலில் அலைந்தேன் |
வேர்க்கவில்லை |
மழையில் நடந்தேன் |
நனையவில்லை |
நீ
|
அருகில் வந்ததும் |
நனைந்தது போல் வேர்க்கிறது |
எப்படி ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வம்சம் இனிக்கும் ...!
எளிமையின் உணவு |
இரவில் வரும் |
நிலவைப் போல் |
வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
சுட்டெரிக்கும் |
சூரியனைப் போல் |
இருளைத் தரும் |
வசதியிலும் |
வறுமையை |
வாழ்வியலாக நினை உன் |
வம்சம் இனிக்கும் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மௌன காவியம் ...!
இதயம் என்ன முள்ளா - உன் | |
இமைகள் இரண்டும் கல்லா - நீ | |
உயிரைத் தாண்டி போகையில் - நான் | |
உடைந்து போகிறேன் சில்லாய் | |
அடி பெண்ணே பெண்ணே பெண்ணே | |
நீ என் முன்னே முன்னே முன்னே | |
வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய் | |
என்று கடவுளிடம் கேட்கின்றேன் | |
வழுக்கி விழுந்தேன் வார்த்தையில் | |
வாரி அணைத்தாய் வாழ்க்கையில் | |
இயற்கை மட்டும் இசைத்திருந்தால் | |
இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே ) | |
மௌனம் வரைந்த ஓவியத்தை | |
மழைகள் கூட அழிப்பதில்லை | |
அந்த தடத்தில் இறக்கின்றேன் | |
அழுது
புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்னொரு மும்தாஜ் ...!
இரண்டாம் |
காதலியின் |
நினவு சின்னம் |
உலக அதிசயத்தில் |
ஒன்றானதை |
எடுத்துரைத்தவள் |
எனக்கு கிடைத்த |
இன்னொரு மும்தாஜ் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்றைய சுதந்திரம் ...!
ஆகா வந்திருச்சு |
ஆகஸ்ட் பதினைஞ்சு |
அடடே விட்டாச்சு |
அகிலமே விடுப்பாச்சு |
குளிச்சி முடிஞ்சாச்சு |
கொடியேற்றப் புறப்பட்டாச்சு |
தலைவரெல்லாம் வந்தாச்சு |
தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு |
இந்திய கொடி பறந்தாச்சு |
இனிப்பும் வழங்கியாச்சு |
அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு |
ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு |
அசதியும் அலுப்பாச்சு |
ஆதவனும் மறைஞ்சாச்சு |
நிலவும் இருளாச்சு எல்லோரும் |
இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு
...! |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நல்ல வேளை ...!
நல்ல வேளை |
எட்டா உயரத்தில் |
இருக்கிறது வானம் |
இல்லையேன் |
பட்டா போட்டிருப்பார்கள் |
நல்ல விலைக்கு ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உயிர் கொடுக்கிறது காதல் ...!
புற்று நோயை |
அறுத்து எறிந்தாலும் |
ஒட்டிக் கொண்டு |
உயிரை எடுக்கும் |
வெற்று பாம்பை போல் |
தாலி கட்டிக் கொண்ட |
பின்னும் |
ஒட்டிக் கொண்டும் |
உயிரை கொடுக்கிறது |
காதல் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பெயர் பலகை ...!
பத்து தலைமுறையை |
ஒற்றை வார்த்தையில் |
கட்டிக்காக்கிறது |
பட்டிக்காடு ...! |
ஒற்றை தலைமுறையை |
சுட்ட கரும்பலகையில் |
சுட்டிக்காட்டுகிறது |
பட்டணம் ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சேரும் சகதியும் ...!
விதவிதமான செருப்புகள் |
வந்த போதிலும் |
உழுதவனுக்கு |
அழகூட்டியது |
சேரும் சகதியும் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜாதி மதம் ..!
நிதியை மணந்த நீதி |
பெற்றெடுக்கிறது |
சதியென்று |
விதியென்று |
இணைந்து |
மறு பரிசிலனை |
பண்ணுகிறது |
ஜாதி மதம் ..! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைவுக் கவிதை ...!
கனவை உடைக்கும்
|
கண்களுக்கும் |
பரிசளிக்கிறது |
நினைவுக் கவிதை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இடம் கொடுப்பதில்லை ...!
இதழ்
முழுக்க
|
பொய்கள் நிறைந்திருந்தாலும் |
இதயம் தவிக்கும் |
மெய்களுக்கு |
இடம் கொடுப்பதில்லை |
உண்மை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Dr. A. P. J. Abdul Kalam ...!
மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...!
|
(மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கலாம் அது கலாம் கலாம் அது கலாம் )
( குறிப்பு :- கலாமின் பிறப்பு முதல் இறப்புவரை நடந்த நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கிடைத்தது மூன்று அதையே கருவாக வைத்து எழுதியுள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் இப்படிக்கு ஹிஷாலி )
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி