மாணவர்களே இளைஞர்களே |
எனது … |
துணைக்காலை |
காலத்தில் ஊன்றியுள்ளேன் |
பற்றிக்கொண்டு நடைபோடுங்கள் |
வெற்றிப் பாதையை நோக்கி |
உங்களை |
கைதட்டி வரவேற்க |
"கா"லம் காத்திருக்கும் க"லா"ம் ..! |
கண்ணீர் அஞ்சலி - Dr ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!
இன்று | |
கர்ப்பம் தரிக்கும் | |
ஒவ்வொரு தாய்மார்களின் | |
கருவறையில் | |
கால்பதித்துள்ளார் | |
கலாம் என்று | |
கனவு காணுங்கள் | |
இளைஞனே
| |
தேநீர் கசப்பாகலாம் | |
பூநீர் மனம் மாறலாம் | |
என்றும் மாறாது நீவிர் வரலாறு | |
என்னைக் | |
கண்ணீர் கொண்டு கழுவாதீர்கள் | |
முன்னேற | |
முந்நீர் கொண்டு | |
வான் சென்ற விண்கலம் போல் | |
வல்லரசாக்கிக் காண்பீர் ...!
|
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தும்மல் வழியாக ...!
உன் |
சிரிப்புக்குள் இருக்கும் |
ஆனந்தத்தை
|
என் |
சிந்தைக்குள்
|
இருத்தி
வைத்திருக்கிறேன்
|
நீ
|
வெறுப்பு
கொள்ளும் நேரத்தில்
|
அதை
விதையாக துவிடுவேன்
|
தும்மல்
வழியாக ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எம்.எஸ்.வி. பற்றி கருத்து ...!
மெல்லிசையின் |
தாய்ப் பால் வற்றினாலும் |
தாலாட்டு
வற்றாத
|
நதியைப்போல் சுற்றிக் கொண்டிருக்கும்
|
பூமி
சுற்றும் வரை ...!
|
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாலையோர ஓவியன் ...!
ஓவியத்தில் |
ஒதுங்கி நிற்கும் கண்கள் |
மெல்ல மெல்ல நகர்வதை |
உணர்கிறான் |
சாலையோர ஓவியன் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பத்தும் பறந்தோடும் ..!
சிரிக்க |
கத்துக் கொடுக்கும் |
பூக்களை விட |
சிந்திக்க |
காத்திருக்கும் |
மழையை நேசி |
பத்தும் பறந்தோடும் ..! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பயந்தாங்கொள்ளி ...!
காதலில் |
பயந்தாங்கொள்ளியாய் |
இருந்தவனுக்கு |
"கொள்ளி" வைத்தது |
சாதி ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சபிக்கும் போது ...!
துரோகத்தில் |
வாழ்த்திய |
காதலியை |
நினைவுட்டிய தாய் |
கோவத்தில் |
சபிக்கும் போது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
ஒரு மனதாய் |
|||
தேர்ந்தெடுத்தனர் | |||
மோதிரவிரல் ...! | |||
எந்த நூற்றாண்டின் | |||
கண்ணீரோ | |||
உப்புகரிக்கிறது கடல் ...! | |||
| |||
என்றும் பழைய ஆறு | |||
புதுப்பொலிவுடன் | |||
அரசியல்வாதி ...! | |||
முத்தான தமிழ் | |||
வெட்கப்பட்டுகிடக்கிறது | |||
சிப்பிக்குள் ...! | |||
ஆங்காங்கே தெரிகிறது | |||
|
|||
வரைபடத்தில் ...! | |||
அழுகையை தவிர | |||
சிலுவை | |||
நிலுவையில் உள்ளது ...! | |||
யாருக்கு கும்பாபிஷேகம் | |||
நைவேத்தியம் செய்கிறது | |||
மழை ...! | |||
சிறு விதை | |||
பெரிய வரலாறு படைத்தது | |||
இறங்குவரிசையில் ...! | |||
என்ன சாதியே மதமோ | |||
கணக்கெடுப்பு செய்கிறது | |||
காலம் ...! | |||
வெயில் காயிது | |||
மையில் இறகாய் | |||
அவள் ...! | |||
எங்கிருந்தோ எரிக்கிறான் | |||
உருகுகிறேன் | |||
மெழுகாய் ...! | |||
ஆடும் கிளைகள் | |||
அசையமருப்பதில்லை | |||
கிளையறிந்து ...! | |||
கிழே விழுந்த சூரியன் | |||
மேலே எழும்பி | |||
ஓடியது கிழே ...! | |||
திராவிட வேதம் | |||
மாறி படிக்கிறது | |||
குருகுலத்தில் ...! | |||
மனக்காத செடியில் | |||
எத்தனை மணக்கும் | |||
மலர்கள் ...! | |||
உடலை வருத்தும் | |||
வேண்டுதல் தேற்றியது | |||
பலி ஆடு | |||
தாய் பாலை மறந்த | |||
வண்டுக்கு பாடம் கற்பித்தது | |||
தேன் கூடு | |||
விதைத்தது தவறானாலும் | |||
வீண் போவதில்லை | |||
அறுவடை ...! | |||
வலிகள் அறியா | |||
மொழிகள் | |||
மருந்தானது காகிதத்தில் ...! | |||
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உலகமே இருண்டிருக்கும் ...!
என்றோ |
எழுதப்பட்ட காதல் எல்லாம் |
இன்று வரை |
எடுத்துக் காட்டாகத் தான் உள்ளது |
யாரும் எடுத்துரைக்கவில்லை |
படித்தும் பயன் பெறவில்லை |
பிடித்திருந்தால் |
பிழையை |
உலையில் போட்டு |
கொதிக்க விட்டுருப்பான் |
தேவதாஸ் ... |
புரிந்திருந்தால் |
அம்பிகாவதி அமராவதி |
மருந்தாக உண்டிருப்பார்கள் |
அடிமைக்கு விலை போன |
சாதி மதங்கள் எல்லாம் |
அகதி முகாமில் மாண்டிருக்கும் |
மிஞ்சிய செல்கள் எல்லாம் |
வஞ்சிக் கொடிக்கும் வாழ்க்கை |
தந்திருக்கும் |
வாங்கப்படாத வார்த்தைகள் |
எல்லாம் |
விற்கப்பட்ட கவிஞர்களிடம் |
வெட்கப்பட்டு அழுதிருக்கும் |
கிழித்து எரியும் பத்திரிக்கை |
ஒளிந்து விளையாடும் மெட்டி |
ஒத்திகை பாராதிருந்தால் |
உலகமே இருண்டிருக்கும் |
ஆனால் |
இடைப்பட்ட நேரத்தில் |
ஈர்க்கபட்ட |
ஆதம் ஏவாள் |
என்னவென்று |
இதுவரை குறிக்கப்படவில்லை |
பள்ளி சான்றிதழில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சில்லுனு ஒரு காதால் ...!
ஒரு முறை புசிக்கபட்ட |
இதயம் |
மறு
முறை ருசிக்க
|
தொடங்கியது
|
சில்லுனு
ஒரு காதால் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மூடப்பட்டது பாச அறை ...!
பூஜையறை |
சமையலறை |
படுக்கையறை
|
கழிவறை
|
என்று
வாஸ்து பார்த்து
|
கட்டிய
வீட்டில்
|
மூடப்பட்டது பாச அறை ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஏழையின் இரத்தம் ..!
செங்கல் மணல்
சிமெண்ட் ஜல்லி
கலவையுடன் சேர்த்து
வண்ணம் கொடுக்கிறது
ஏழையின் இரத்தம் ..!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி