பிரிவின் பசிக்கு |
தீணிபோட்டது |
கண்ணீரில் வெந்த இதயம் |
வடித்துவிட்டேன் |
உண்ண முடியவில்லை |
உண்டுவிட்டால் |
ஜீரணமாகி செத்து விடுவேனோ |
என்ற |
தயக்கம் மட்டும் |
தாகமாக நிற்கிறது |
தொண்டைக் குழியில் ...! |
தொண்டைக் குழியில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
வணக்கம்
ReplyDeleteஅடா...அடா என்ன வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-