மனம் வீசி விட்டு |
மரணமிக்கும்
பூவைப்போல
|
மனிதனும்
|
மரணமித்துக்கு
கொண்டிருக்கிறான்
|
மனம்
வீசும் திரவத்தால் ...!
|
மனம் வீசும் திரவத்தால்
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
உண்மை!
ReplyDeleteதங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteவணக்கம்
ReplyDeleteஎதுக்கு எந்த வாசனை தடவ வேண்டும் என்ற நிலை தெரியாமல்
பினத்துக்கு விசுவதை உயிர்உள்ள மனிதன் தடவித்திரிகிறான்...
உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்
Delete