புயல் அடித்த |
சந்தோசத்தில் |
கரை புரண்டது அலை |
தந்தான் |
சுனாமி என்பதை |
மறந்து ...! |
மழை அடித்த |
சந்தோசத்தில் |
இளைப்பாறும் தொழிலாளி |
தான் |
மண்ணோடு மண்ணாகப் போவதை |
மறந்து ...! |
வெயில் அடித்த |
சந்தோசத்தில் |
தேன் கொடுக்கும் பூக்கள் |
தான் |
உதிர்ந்து போவதை |
மறந்து ...! |
மறந்து ...! - part 2
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete