மரணத்தில் நான் ...!





பேஸ் புக்கில் 
உன்னைக் கண்ட நொடியில் 
என்னில் புதையுண்ட 
காதல் மீண்டும் 
புதையலாகிறது 

மகிழ்ச்சியில் காதல் 
மரணத்தில் நான் 
காரணம் 
உனது ஜனனம் 
வேற்று மலரைச்  
சூடிக் கொண்டதால் ...!


4 comments:

  1. துயர் தரும் நிஜங்கள் ! சிறப்பான
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள் .

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி துயரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது
      தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா

      Delete
  2. அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது...

    ReplyDelete
    Replies
    1. வேறு எப்படி அண்ணா நினைக்கவேண்டும் ...

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145