ஒருவனாக நில் ...!




நான்கு அறை 
இதயத்திலும் 
வாசலாய் நின்றவனே 

நான்கு பேர் 
சுமக்கும் பாதையில்  
ஒருவனாக நில் 
என் காதல்
மோட்சம் பெறும் ...!

2 comments:

  1. சோகம்...

    (பெரும்-பெறும் ?)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145