காதலித்தால்
கண்கள் இனிக்கும்
என்றாள் ...
சுவைத்துப் பார்த்து
ஆம் என்றேன் ...
அப்போது புரியவில்லை
காதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...! |
கண்கள் இனிக்கும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை... உண்மை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா !
Delete//அப்போது புரியவில்லை
ReplyDeleteகாதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!//
சூப்பர் ! பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா
Delete