காதலித்தால்
கண்கள் இனிக்கும்
என்றாள் ...
சுவைத்துப் பார்த்து
ஆம் என்றேன் ...
அப்போது புரியவில்லை
காதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...! |
கண்கள் இனிக்கும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
அருமை... உண்மை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா !
Delete//அப்போது புரியவில்லை
ReplyDeleteகாதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!//
சூப்பர் ! பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா
Delete