-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
புரியவில்லை! விளக்க முடியுமா?
ReplyDeleteபல்லி சுமை - பல்லி தன் சுமையை இறக்கிவைத்தால் அதன் முட்டைக்கு இறந்தக் காலம்
Deleteபள்ளி சுமை - கல்வியை சுமை என்று எண்ணி இறக்கி வைக்காமல் சுகமென்று சுமந்தால்
வெற்றி நிச்சியம் இப்படியும் எடுத்துகொள்ளலாம் .
பல்லி சுமை - சுவற்றில் சுமையாக இருக்கிறோம் என்று நினைத்தால் பல்லியின் வாழ்வு முடிந்துவிடும் அதே போல் இன்றைய பள்ளிச் சிருவருகளும் தனது புத்தக மூட்டையை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணி படிக்கவேண்டும் என்று கருவில் எழுதினேன் அண்ணா
சரியாக உள்ளதா அண்ணா ?
நல்ல கருத்துதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete