-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
புரியவில்லை! விளக்க முடியுமா?
ReplyDeleteபல்லி சுமை - பல்லி தன் சுமையை இறக்கிவைத்தால் அதன் முட்டைக்கு இறந்தக் காலம்
Deleteபள்ளி சுமை - கல்வியை சுமை என்று எண்ணி இறக்கி வைக்காமல் சுகமென்று சுமந்தால்
வெற்றி நிச்சியம் இப்படியும் எடுத்துகொள்ளலாம் .
பல்லி சுமை - சுவற்றில் சுமையாக இருக்கிறோம் என்று நினைத்தால் பல்லியின் வாழ்வு முடிந்துவிடும் அதே போல் இன்றைய பள்ளிச் சிருவருகளும் தனது புத்தக மூட்டையை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணி படிக்கவேண்டும் என்று கருவில் எழுதினேன் அண்ணா
சரியாக உள்ளதா அண்ணா ?
நல்ல கருத்துதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete