நரக காலம் ...!


பாறைக்கு அழகு நீர் 

பறவைக்கு அழகு வான்

இரண்டும் வற்றினால்

இறந்த காலம்

என் அன்னமே

ஈர் இதயம் வற்றினால்

நரக காலம் ...!


5 comments:

  1. நரக காலம் அட இப்படியுமா
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வேற என்ன தான் எழுத கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கலாமேனு தான் நன்றாக இல்லையோ ? வருகை அன்பு நன்றிகள்

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Replies
    1. தாங்கள் கூறுவதும் உண்மையே !
      நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145