ஹிஷாலீ - ஹைக்கூ ...!













துரத்தும்  கொடுமைகள் 
ஓய்வெடுக்கிறது 
கவிதையின் நிழலில்


கைரேகைகள் 
அழிப்பதில்லை வியர்வை
விரதத்தில் விதி 


படுத்துறங்கும் கடலில் 
பன்னிரண்டு வண்ணங்கள் 
விழித்தது  சூரியன் 


ருசி மறக்க 
பசியை தேடினான் 
காகித இலை 


நடைப் பழகும் 
சூரியன் 
நழுவியது காலம் 



கனவும் 
பணமானது 
பூர்வ ஜென்ம கல்லூரியில் 

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145