இரத்தமின்றி யுத்தமின்றி ...!





இரத்தமின்றி 
யுத்தமின்றி 
சத்தம் செய்யும் 
காதலே ...

நித்தம் நித்தம் 
மண்ணில் வீழாமல் 
நிலவு சூரியனை கடந்து 
கனவு மாதரம் சொல்லும் 
கலியுகத்தில் 

விழிப்படம் பிடிக்கவில்லை 
விரல் தாளம் இசைக்கவில்லை 
மொழி மூச்சியில் மட்டும் 
உயிர் மூச்சாய் காத்திருக்கிறேன் 
காதலர் தினத்திற்காக ...!


2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145