முடிவில்லா ஆரம்பத்தை தேடி... !


எனக்கான இரவுகள் 

என்னிடமில்லை என்று 

எழுதிவிட்டான் இறைவன் 

இருந்தும் ...


மண்ணை முட்டி 

மரமாகும் நிழல் போல 

நிலமோடு முட்டி மோதி 

முன்னேறுகிறேன் 

முடிவில்லா ஆரம்பத்தை தேடி ...!



1 comment:

  1. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145