தூதுவன்...!




ஆயிரம் கொசுக்களை 
கொன்றுவிட்டேன் பெண்ணே !
அதற்குப் பதிலாக 
அவைகளை எல்லாம் 
தூது விட்டிருந்தாலாவது 
என் காதல் 
வெற்றிப் பெற்றிருக்குமோ ...!

2 comments:

  1. வித்தியாசமான கற்பனை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145