முள்ளில் ரோஜா - # 12


கிளையை மறந்ததால்

மலருக்கு மரண தண்டனை

ஆம் ...

மருமகள் சுருக்கில் மாமியார்

நார் மட்டும் மிச்சமில்லை

நாற்றமும் தான் ...!


1 comment:

  1. வித்தியாசமான சிந்தனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145