இவ்வுலகமெல்லாம் ...!


வானம் கிழிந்தால்
வார்க்கும் மழையும்

கண்கள் கிழிந்தால்
கரிக்கும் மழையும்

தைக்க நூலில்லாமல்
தாகம் தான் தீர்க்கிறது

அன்பின் அரவணைப்பில்
இவ்வுலகமெல்லாம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145