ஏதோ ஒரு மோகம் ...!


ஏதோ ஒரு மோகம்
ஏதோ ஒரு தாகம்
சேர்ந்து இசைக்கும்
ராகமாய் காதல் பிறக்கும் ....!

அங்கே ....
சோகமே மேகமாய்
தோன்றி

காற்றில் கரைந்து
கானல் நீராய்
கண்ணில் வடியும்
மழை துளியகிறது ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145