பெண்ணே ....
உன்னை கோபுரமாய்
பார்த்த முதல்
என் இதயக் கோவிலில்
கலசமாக்கினேன் ...!
காரணம்
உன் முகதரிசனம்
கிடைக்காவிடில்
உன் அகதரிசனமாய்
வழிபட ஆசைப்பட்டேன் !
நீயோ
ஒளி தரிசனமாய்
என் உள் சென்று
மொழி தரிசனமாய்
தினமும் முணுமுணுக்கிறாய்
காதல் மந்திரத்தில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...