காதல் மந்திரம் ...!


பெண்ணே ....
உன்னை கோபுரமாய்
பார்த்த முதல்
என் இதயக் கோவிலில்
கலசமாக்கினேன் ...!

காரணம்
உன் முகதரிசனம்
கிடைக்காவிடில்
உன் அகதரிசனமாய்
வழிபட ஆசைப்பட்டேன் !

நீயோ
ஒளி தரிசனமாய்
என் உள் சென்று
மொழி தரிசனமாய்
தினமும் முணுமுணுக்கிறாய்
காதல் மந்திரத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145