அர்த்தமாகிறது காதல்....!


அர்த்தமாக்கினாள்
என் அன்பை
அவள் மகன் பெற்ற போது

அர்த்தமாக்கினேன்
அவள் அன்பை
என் மகள் பெற்ற போது

அர்த்தமாகின்றோம்
அவளும் நானும்
வாழ்ந்த காதல் நினைவுகள்

எங்கள் குழந்தைகள் உருவில்
மீண்டும் காதலாய்
மலரும் போது...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145