இளமையின் கனவுகளில் கலந்த தவறுகளை
முதுமையில் பரிமாறும் மனங்கள்
அன்று வாழும் நாளெல்லாம் வாழ
மறந்த நாட்களை எண்ணி எண்ணி
இனிவாழும் நட்களில் இனிதே வாழலாம்
என்ற நினைவின் நித்திரையில் கூட
நிமதியை தேடும் மந்திரத்தில் மயங்கும்
முதிய காதல் தம்பதிகள்
இப்பிறவி போல் எப்பிறவியும் சேர்ந்து
வாழலாம் என்ற ஆசையில் அங்கம் கூடும்
சங்கமத்தில் அதிசய குழந்தையாய் சிரிக்கிறார்கள்
சிந்தனை வெள்ளத்தில் பூக்கும் சிற்றின்ப ஆசையில் ...!
அருமை வரிகள்...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete