இதயங்களை காண....!


அகமும் முகமும் மலரும்
அகிலத்தில் ஓர்
அன்றில் பறவையாய் சுற்றுகிறேன்
கவிதை மொழியில்

காலங்கள் கடந்தாலும் என்
கோலங்கள் சொல்லும்
கவிஜாலங்கள் எங்கும் நிலைக்குமென்று
நிழலாகவே வருகிறேன் என்
இதயங்களை காண....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145